கடலில் எண்ணெய்க் கசிவு! திருகோணமலை நீதிபதி இளஞ்செழியன் வழங்கியுள்ள உத்தரவு.

திருகோணமலை கடலில் எண்ணெய்க் கசிவை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்  வழக்கு தொடரப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (26) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த ... Read more »

சுமந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநகரில் கர்த்தால் அனுஸ்டிப்பு!

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால் அனுஷ்டிக்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்தை தெருவித்ததையடுத்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோடு... Read more »

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான நிதியை பெற்றக்கொள்ள நடவடிக்கை.

10 மில்லியன் குவைட் தினார்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் மொரட்டுப் பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கு நிதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக... Read more »

இலங்கை – இந்திய கடற்படைத் தளபதிகள் சந்திப்பு

இந்தியக் கடற்படையின் தென் பிராந்திய கட்டளைத் தளபதிக்கும், இலங்கையின் கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்புப் பயிற்சிகளின் நிமித்தம், இந்திய கடற்படையின் ஆறு கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன. இந்தநிலையில், குறித்த பயிற்சிகளைப் பார்வையிடும் முகமாக அந்த நாட்டின் தென் பிராந்திய கட்டளைத்... Read more »

நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பு.

மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று இரவு (25) பட்டா ரக வாகனத்தில் வந்த மூவர் மாதகல் கடலில் உள்ள நங்கூரங்களை திருடுவதற்கு முயன்றனர். இதை... Read more »

அதிபர்,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டம் முழங்காவில்……

அதிபர்,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டமானது இன்று முழங்காவில் தேசிய பாடசாலை முன்பாக இடம்பெற்றது. . இலங்கை முழுவதும் 100நாட்களுக்கும் மேலாக இடம்பெற்று கொண்டிருக்கின்ற அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டமானது வடக்கிலும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது.இதன்படியாக நேற்றைய தினம் பளை கோட்டக்கல்வி... Read more »

வடக்கிற்க்கு 253 வைத்தியர்கள்புதிதாக நியமனம்….

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 62 வைத்தியர்கள் உட்பட வடமாகாணத்தில் 253 வைத்தியர்  நியமனங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில்... Read more »

தமிழக மீனவர் ஈழத்தமிழ் மீனவர் முரண்பாடு போராட்டம் மூலம் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல.( சி.அ.யோதிலிங்கம்).

இழுவைப் படகுகளுக்கு தடைகோரி கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை “முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை” கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100 வகையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக ஆர்ப்பாட்டத்தை நடாத்தினா.; பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தலைமையில் அவரது முன்னெடுப்பின் காரணமாகவே இப்... Read more »

வீதி புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் பணிப்பு !

ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 17 வீதிகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்புரை விடுத்தார். இது தொட‌ர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாநகர முதல்வர் தலைமையில் 22.10.2021 அன்று யாழ் மாநகர சபையில்... Read more »

மன்னாரில் விவசாயிகள் போராட்டம்…!

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் நேற்றைய தினம் திங்கட்கிழமை(25) காலை 10.30 மணியளவில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய... Read more »