முல்லைத்தீவில் 4 குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில், நான்கு குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தானின் பங்குபற்றுதலுடன், அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர்... Read more »

நாட்டை கட்டியெழும்பும் தேசிய வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது- திஸ்ஸ அத்தநாயக்க.

ஐக்கிய மக்கள் சக்தியிடம் நாட்டை கையளித்தால் நாட்டை கட்டியெழும்பும் தேசிய வேலைத்திட்டம் தமது கட்சிக்கு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பல்லேகம ஸ்ரீ நந்தனாரம விகாரையில் இன்று (20) காலை... Read more »

தொற்றாளர் எண்ணிக்கை நாளாந்தம் 4 சதவீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையில் ஒக்ரோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும்... Read more »

பாடசாலைகளை ஒன்றுவிட்ட நாட்கள் நடத்துவது தொடர்பில் அவதானம்!

பாடசாலைகளை எதிர்காலத்தில், ஒன்றுவிட்ட நாட்கள், நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்றவேளை, இவ்வாறு குறிப்பிட்டார். ‘நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், ஒன்றுவிட்ட நாள்... Read more »

தமிழ் தேசிய பசுமை இயக்கம்நடாத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பம்!

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இன்று(20)முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை ஒவ்வொருநாளும் காலை... Read more »

உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளத் தயாராவோம்! – பந்துல அழைப்பு.

எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்கவேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “சீனாவில் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை உள்ளது. அதே நேரத்தில் அவர்களின் உணவுத் தேவையும் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸிலிருந்து... Read more »

நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகு!

நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகொன்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார். அவர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பீ.1.617.2.28... Read more »

தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் பலி!

குருணாகல் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாகமுவ மடகல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இப்பாகமுவ பிரதேசத்திலிருந்து மடகல்ல பிரதேசத்திற்கு பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூணுடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்... Read more »

மாகாணசபைகளின் அதிகாரங்களை வழங்கவேண்டும்:செல்வம் எம்.பி.

இலங்கையில் சட்டமாக இருக்கின்ற 13வது திருத்தத்தை உரியவகையில் செயற்படுத்தி இந்தியாவுடன் நல்லுறவை, இலங்கை அரசாங்கம் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே மாகாணசபைகளின் அதிகாரங்களை வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். வரவு செலவுத் திட்டத்தின்... Read more »

மன்னார் – ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. Read more »