நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அடுத்த, மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை 2021 மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் மேலும் 2... Read more »
பாடசாலை நேரத்தில் வெளியில் நிற்கும் மாணவர்கள் – தன்னிடம் கருத்து கேட்கவேண்டாம் எனக்கூறும் அதிபர்…! தேசிய பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள, காரைநகரில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடம் நடக்கும் நேரங்களில் பாடசாலைக்கு வெளியே நிற்கின்றனர் என ஊடகவியலாளர்களுக்கு... Read more »
மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மலையகத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்திய போதிலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தாம் விரக்தியடைந்துள்ளதாக தோட்டத்... Read more »
கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் பணித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட நீதவான் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி உதவி் பொலிஸ் அத்தியட்சகரை பணித்துள்ளார். Read more »
இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »
‘பூஸ்டர்’ தடுப்பூசியினை போடுவதால் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து தப்பிக்க முடியும்! வைத்தியர் யமுனாநந்தா.
மூன்றாம் கட்ட தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தாதெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையின் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் ஒமிக்ரோன் வைரஸானது மேலைத்தேய நாடுகளில்... Read more »
இந்துக்களின் முக்கிய உற்சவமான திருவெம்பாவை உற்சவத்தின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் 20/11 அதிகாலை நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த பத்து தினங்களாக திருவெம்பாவை உற்சவம் ஆலயத்தில்... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பை வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் ரஞ்சனைச் சந்தித்து சுகநலம் விசாரித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து... Read more »
இலங்கையில் நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்படுகின்றது எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக (20 ரூபாவால்) அதிகரிக்கின்றது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த... Read more »
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் வாகனம் ஒன்றை மஹரகம பகுதியை சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்திவருகின்றார். கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்று கூறப்படுகின்றது. இந்த வகை ஜீப்பை முதன்... Read more »