யாழ். கல்வி வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள் – விசாரணை நடத்தப்படும்…! செயலாளர்

யாழ். கல்வி வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள் – விசாரணை நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு யாழ்ப்பான கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த வாரம் இடம்பெற்ற  ஆங்கில மொழி மூலம் விஞ்ஞான பரீட்சையில் தனியார் கல்வி நிலைத்தில் வழங்கப்பட்ட... Read more »

காங்கேசன்துறையில் இரும்பு திருடியவர்கள் கைது

காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ஐவர், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினுள் நுழைந்து அங்கிருக்கும் இரும்பு பாகங்களை திருடிச் செல்ல முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது... Read more »

கரை நகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

காரைநகர் வலந்தலை முத்துமாரியம்மன் ஆலயம் முன்றலில் இன்றைய தினம் திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வைபவம் இடம் பெற்றது. முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகளின் நினைவாக ஆலய முன்றலில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின்... Read more »

நாட்டை உலுக்கிய குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு…!

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் அனுஸ்டிக்கப்பட்டது. குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் இடபெற்றது. காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள... Read more »

வவுனியாவில் வர்த்தக நிலையம் முன்பாக சடலம் மீட்பு!

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது இன்று (15.05.2023) மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,  வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி நபரொருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொதுநபரொருவர் பொலிஸாருக்கு... Read more »

சீரற்ற காலநிலை: பல பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழையினால் பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன்படி, மொரவக்க கல்வி வலயத்துக்குட்பட்ட மொரவக்க மற்றும் கொட்டபொல பிரதேசங்களில்... Read more »

நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை!

மாவரல, ஆந்தலுவ பாலத்துக்கு அருகில் நடந்து சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஆந்தலுவ, கௌல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல்போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார்... Read more »

மீண்டும் மஹிந்த பிரதமராவதில் பிரச்சினை இல்லை -மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேபோல், எவ்வாறான நியமனங்கள் இடம்பெற்றாலும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். Read more »

கரையோர கரப்பதந்தாட்ட போட்டியில் அம்பன் பிங் பொங் வெற்றியீட்டியது….!(video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55 வது காலால் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற் கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கு கடற்கரையோர கரப்பந்து பயிற்சி 12/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12/05/2023 அன்றிலிருந்து தெரிவு போட்டிகள் நடாத்தப்பட்டு நேற்றைய தினம் 14/05/2023 இறுதிப்... Read more »