மட்டக்களப்பில் இந்து மதத்தை இழிவு படுத்துவததை கண்டித்து இந்து குருமார் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து மதத்தையும் தெயவங்களையும் சமூகவலை தளங்கள் ஊடாக இழிவுபடுத்துவதை கண்;டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை( 21) இந்து குருமார்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றயத்தின் தலைவர் கணேசா லோகநாதகுருக்கள் தலைமையிலான இந்து குருமார் காந்திபூங்கால் ஒன்றிணைந்தனர். இதன்... Read more »

சாவகச்சேரியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் அரசடிச் சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதை தவிர்ப்பதற்காக எதிர் திசையில் திடீரென திருப்பிய பொழுது... Read more »

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு…!

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மகா சக்தி பெண்கள் அமைப்பின் உருத்திரபுரம் கிழக்கு பெண்கள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு முதலான குற்ற செயல்கள்,... Read more »

தவறான முடிவெடுத்து யுவதி உயிர்மாய்ப்பு

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்றையதினம் பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என... Read more »

159 வருட பொலிஸ் வீரர் தினம்

159 வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. 1864.03.21 இதே நாளில் உயிரிழந்த பொலிஸ் உத்தியயோகத்தரான சபான் என்பவரை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு இன்று பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டு திணைக்கள... Read more »

தாங்கள் நினைத்தபடி கடமைக்கு செல்லும் மாநகர உத்தியோத்தர்.. கண்டுகொள்ளாத நிர்வாகம்

யாழ் மாநகர சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மாநகர சபையில்  கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி மதிய நேர உணவுக்காக வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது நேற்று திங்கட்கிழமை பங்குனி திங்கள் நாள் அன்று ... Read more »

IMFஇற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் சபை நேற்று அனுமதி வழங்கியதை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் வேலைத்திட்டத்தை அங்கீகரித்தமைக்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நான் நன்றி கூறுகின்றேன்.... Read more »

சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்…..!

வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் மஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஒரு பெண்மணி படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அம்மன் பகுதியிலிருந்து மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு... Read more »

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்த IMF !

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தலையிடப் போவதில்லை எனவும், தேர்தலை பிற்போடுவதற்கு பரிந்துரைக்க போவதில்லை எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசிக்கு அமைய முதற்கட்ட நிதியானது அடுத்த 2 நாட்களுக்குள் வழங்கப்படும் எனவும் சர்வதேச நாணய... Read more »

ரணிலிடம் நாம் அமைச்சு பதவி கேட்கவில்லை: டலஸ் அழகப்பெரும

கோட்டாபய ராஜபக்ச முழுப் பொருளாதாரத்தையும் நாசமாக்கினார். ரணில் விக்ரமசிங்க முழு அரசியலையும் நாசமாக்குகின்றார். எனவே, இப்படிப்பட்ட ரணிலிடம் நாம் அமைச்சுப் பதவி கேட்டோம் என்பது பச்சைப் பொய் என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ‘உங்களின் கட்சி... Read more »