இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்த IMF !

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தலையிடப் போவதில்லை எனவும், தேர்தலை பிற்போடுவதற்கு பரிந்துரைக்க போவதில்லை எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசிக்கு அமைய முதற்கட்ட நிதியானது அடுத்த 2 நாட்களுக்குள் வழங்கப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews