புளியம்பொக்கணை வண்ணத்தியாறு பகுதியில் காட்டு யானைகளினால் தோட்டச் செய்கை மற்றும் தென்னை செய்கை அழிப்பு…!

புளியம்பொக்கணை வண்ணத்தியாறு பகுதியில் காட்டு யானைகளினால் தோட்டச் செய்கை மற்றும் தென்னை செய்கை அழிவடைந்துள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் உள்ள வண்ணாத்தியாறு பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக மூன்று காட்டு யானைகள் தோட்ட பயிற்செய்கை... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு…!

கிளிநொச்சி மாவட்டத்தில் கற்றல் உபகரணங்களை மாணவர்கள் வாங்குவதிலு்ம, ஆசிரியர்கள் போக்குவரத்து உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் ஆலோசகர் சங்கம்,  கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து... Read more »

இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சம்மேளன இறுதிப்போட்டி

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட பிரிவு இரண்டு 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான இறுதிப்போட்டி கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குருநாகல் மலியதேவ மாதிரிப்பாடசாலை அணியும் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணியும் மோதின. போட்டியில் வட்டக்கச்சி மத்திய... Read more »

எரிபொருள் நிலையங்கள் மூடப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்

பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள்... Read more »

புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும்  யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெறறது. இன்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவு, இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ். பரியோவான் கல்லூரியுடன் இணைந்து இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது. நடைபவனியானது யாழ்ப்பாணம்... Read more »

ரூபாவின் மதிப்பு மீண்டும் அபாயத்தில்

முக்கிய பொருளாதாரக் கோட்பாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை ரூபாய் அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபர கல்விப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். டொலரின் மதிப்பு வீழ்ச்சியும் ரூபாவின் பெறுமதி உயர்வும் அரசாங்கத்தின் குறுகிய... Read more »

காரை நகரில் இடம்பெற்ற நிகழ்விற்கு சரவணபவனுக்கு அழைப்பில்லை சுமந்திரன் பங்கேற்பு!

காரை நகரில் இலங்கை தமிழரசு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இசை நிகழ்வு ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனிற்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண... Read more »

எட்டு மாதங்களில் தான் நாட்டை மீட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

நாட்டை மீட்க நான்கு வருடங்கள் எடுக்கும் என்றார்கள். ஆனால், தான் எட்டு மாதங்களில் மீட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, தேர்தல் நடந்தால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.... Read more »

அராலியில் இடம் பெற்ற யாழ். மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி போட்டி….!

யாழ். மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி நேற்றையதினம் அராலிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த போட்டியில் 68 சோடி மாட்டுவண்டிகள் பங்குபற்றின. இதில் ஏ,பி,சி ஆகிய மூன்று பிரிவுகளிலும் சங்குவேலியைச் சேர்ந்த கேமச்சந்திரன் என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன. டி பிரிவில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த... Read more »

சிறப்பாக இடம் பெற்ற தையல் மற்றும் அழகுக்கலை கண்காட்சி….!

தையல் மற்றும் அழகுக்கலை கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி இன்றையதினம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சங்கானை பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்  குறித்த கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களது... Read more »