வவுனியாவில் சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், வீட்டில் சடலமாக மீட்பு

வவுனியா – குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள். பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை.... Read more »

ஆனைக்கோட்டையில் மோட்டார் சைக்கிளும் அரச பேருந்தும் மோதி விபத்து

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – கூழாவடி பகுதியில் அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த தாயும் அவரது மகனான மாணவனும் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவேளை அவ்வழியே சென்ற காரைநகர்... Read more »

வடமராட்சி கிழக்கிலும் மாடுகளுக்கு அம்மை நோய் தீவிர தடுப்பு நடவடிக்கையில் திணைக்களம்…..!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரி பிரிவிலும் மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் குறித்த மாட்டுப் பட்டியில் எட்டு மாடுகள் இறந்துள்ளதாகவும்,  அதனை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களது மக்கள் சந்திப்பு கூட்டமானது வலிகாமத் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு கருத்து தெரிவித்தார். கேள்வி – 1 உள்ளூராட்சி மன்ற தேர்தலானது பல தடவைகள் தேதி குறிக்கப்பட்டு... Read more »

யாழ்ப்பாணத்துக் கிணற்றுநீரைக் குடிக்கலாமா? – ஆய்வாளர் நிலாந்தன்

கடந்த ஆண்டின் இறுதியில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அது தொடர்பாக மேடைகளில் பேசியுமிருக்கிறார்.அவர் கூறியதன் சுருக்கம்  வருமாறு… “தண்ணீர் போத்தல் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல வடமாகாணம் முழுவதையும் இப்பொழுது ஆக்கிரமித்து,நிறையப்  பணத்தைச் சம்பாதிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்துத் தண்ணீரைப்போல சுவையான தண்ணீர்... Read more »

காத்தான்குடியில் விசேட அதிரடிப்படையினரால் 4 கிராம் 770 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது!!!

காத்தான்குடி கடற்கரை வீதியில் வியாபாரத்துக்கா மோட்டர் சைக்கிளில் 4 கிராம் 770 மில்லிக்கிராம்  ஜஸ் போதை பொருளை எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று திங்கட்கிழமை  (06) இரவு மடக்கிபிடித்து கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்முனை... Read more »

கிளிநொச்சியில் போக்குவரத்து சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான சீரான போக்குவரத்து சேவைகளை வழங்க முடியாது உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது குறிப்பிட்ட சில பிரதேசங்களக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால்... Read more »

மட்டு வவுணதீவில் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட யாழ் மாவட்ட முன்னாள நாடாளுமன்ற  உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை (06)  மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட... Read more »

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைகிறது! 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – ஆறு திருமுருகன் எச்சரிக்கை… |

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்கின்ற நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எச்சரிக்கை விடுத்தார். கடந்த சனிக்கிழமை யாழ் உரும்பராயில் இடம் பெற்ற ஞான... Read more »

யாழ்.அச்சுவேலி வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரால் கைது! மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்… |

யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு வாள்வெட்டு குழுக்களுக்கிடையில் இருந்துவரும் முறுகல் காரணமாக அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவிலடியில் நேற்று மாலை இளைஞன் ஒருவன் மீது துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு தாக்குதல்... Read more »