பொலிஸ் உத்தியோகத்தரின் இரு காதுகளையும் கடித்து குதறிய மக்கள், 10 பேர் காயம், 6 பேர் கைது… |

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் 2 பொதுமக்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  குறித்த சம்பவம் வீரகெட்டிய – அத்தனயாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் இரு காதுகளையும் பொதுமக்கள்... Read more »