சமஷ்டி எனக்கூறி இனஅழிப்பை மூடிமறைப்பதற்கு இடமளிக்க முடியாது…! கருணாவதி.

தமிழ்க் கட்சிகளை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகளும் பேச்சுவாா்த்தைகளுக்குத் தம்மைத் தயாா்படுத்துகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருக்கின்றது. இருந்த போதிலும், சமஷ்டி எனக்கூறி  இன அழிப்பை மூடிமறைப்பதற்கோ, சா்வதேச... Read more »

அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் இல்ல சிரமதானம் முன்னெடுப்பு

தமிழ் தேசிய முன்னணி கட்சி மாவீரர் தினத்தையிட்டு அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யும் பணிகளை இன்று வியாழக்கிழமை (18) முன்னேடுத்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். எதிர்வரும் 27 ம் திகதி மாவீரர் தினத்தையிட்டு தமிழ் தேசிய... Read more »

மாணவனின் நெற்றியில் அறைந்த ஆசிரியர் – யாழ் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 10 A வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது குறித்த மாணவனை தடிகளால்... Read more »

மோப்பநாய் உதவியுடன் நெல்லியடி பொலீசாரால் கஞ்சா மீட்பு…..!

மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நெல்லியடி பகுதியில் நெல்லியடி பொலீசாரால் மோப்ப நாய் உதவியுடன் நடாத்தப்பட்ட தேடுதலிலேயே இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சவும் கைது செய்யப்பட்டவர்களும் சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலைய... Read more »

மட்டக்களப்பு பாசிக்குடாவில் 22 கிராம் ஜஸ் போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது கார் ஒன்று மீட்பு!!

மட்டக்களப்பு  பாசிக்குடாவில் ஹோட்டல் ஒன்றின் பகுதியில் வைத்து போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காத்தான்குடி மற்றும் மன்னாரைச் சேர்ந்த 3 பேரை நேற்று வியாழக்கிழமை (17) மாலை  22 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் பொலிசார் இணைந்து கைது... Read more »

இந்திய றோளர் மோதி விபத்து, படகு சேதம், பல இலட்சம் நாசம், மீனவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினார்.(video)

இந்திய மீனவர்களது றோளர் படகு மோதி விபத்துக்குள்ளான படகு, மீனவர் கடலில் வீழ்ந்து அதிஸ்டவசமாக உயிர்தப்பித்தார்! நான்கு இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம்செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை, வல்வைட்டித்துறை கரையில் இருந்து 4... Read more »

இலங்கையின் திட்டங்கள் குறித்து உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், நேற்று நிதியமைச்சில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் முதலீட்டு... Read more »

போதைப்பொருளுக்கு அடிமையான தந்தையால் பரிதாப நிலையில் பெண் குழந்தை!

உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.... Read more »

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கை மத்திய வங்கி இன்று (18-11-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 99 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 83 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 427 ரூபா... Read more »

கோர விபத்தில் மூவர் பரிதாபமாக பலி

குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கல்கமுவ – இஹலகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இராணுவ மேஜரொருவர்... Read more »