கோட்டாபயவின் மீள் பிரவேசம்! நவம்பரில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு: சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பலதீர்மானங்கள்... Read more »

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் 19 வயது யுவதி கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய பெண்ணொருவர் இன்று புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம், இபுனுபதுதா வீதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட... Read more »

ராணியாரின் இறுதி நாட்கள் – கசிந்த தகவல்கள்

ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் தங்கியிருந்த ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது இறுதி நாட்களில் துடுக்காகவே காணப்பட்டாலும், உணவை மிகவும் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது 96வது வயதில் தமக்கு மிகவும் பிடித்தமான பால்மோரல் மாளிகையில் வைத்து காலமானார். தமது இறுதி நாட்களில் அவர் துடுக்காகவே... Read more »

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய டிப்பர்! தெய்வாதீனமாக தப்பிய இரு பெண்கள், சாரதி கைது.. |

யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். எனினும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகலை சேர்ந்த சித்தியும் (வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு பிறந்தநாள்... Read more »

பணப்பற்றாக்குறை -கடும் நெருக்கடியில் அரச நிறுவனங்கள்

பணப்பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நிறுவனங்களில் அன்றாட... Read more »

தென்னாபிரிக்காவில் கோரவிபத்து -19 மாணவர்கள் துடிதுடித்து பலியான துயரம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற மினிவான் மீது பாரவூர்தி மோதியதில் 19 மாணவர்கள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் தென்னாபிரிக்காவில் நடந்துள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு – நடால் மாகாணத்தில் ஆரம்ப பாடசாலை... Read more »

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்த காக்கா தலைமையில் பொதுக்கட்டமைப்பு.. |

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்குவது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. ... Read more »

ரஷ்யாவிற்கும் கொழும்புக்கும் இடையில் மீள ஆரம்பிக்கப்படும் விமானம் சேவை

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் நடுப்பகுதியில் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவின் ரியா நோவொஸ்டிக்கு தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் இலங்கையின் நீதிமன்ற நடவடிக்கைக்கு அமைய... Read more »

வீதியில் வழிமறித்து துரத்தி.. துரத்தி வெட்டிக் கொலை!

தனிப்பட்ட தகராறினால் வீதியில் பயணித்த நபரை வழிமறித்த கொலை கும்பல் சரமாரியாக வாளால் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை – கண்டி வீதியில் பெதிஸ்புர என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில்... Read more »

நல்லுாரில் இருந்து திருக்கோணேஷ்வரர் ஆலய ஆக்கிரமிப்பை எதிர்த்து யாத்திரை!

திருக்கோணேஷ்வரர் ஆலய ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றிரவு திருக்கோணேஷ்வரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் கூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை... Read more »