கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனகடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார். உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) இன்று கிளிநொச்சி மாவட்ட... Read more »
“வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் நிறுவுனர் அமல்ராஜ் ஏற்பாட்டில் தொழிலின் நிமித்தம் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் அமைப்பான “வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் உதவியுடன் உலருணவுப் பொதிகள் இன்று (10.09.2022) தர்மபுரம். கனகாம்பிகைக்குளம். பொன்னகர். செல்வபுரம் ஆகிய பகுதிகளில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 30... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, மாணவர்கள் மத்தியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கடன் உதவியின் கீழ் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த... Read more »
போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதை இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் காலப்பகுதியில், இலங்கை அதிகாரிகள் போராட்டங்களை கடுமையாக கட்டுப்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நெருக்கடிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக மன்னிப்புச் சபையின் புதிய... Read more »
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் என இந்தியா தன்னிடம் பெரிய கோரிக்கை ஒன்றை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோபூர்வ இல்லத்தில்... Read more »
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்ர சிகிச்சைக் கூடத்தில் கடந்த இடம் பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அறியக்கிக்கிடைத்ததாவது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை தொகுதியில் பொருட்கள் காணாமல்... Read more »
அரச நலத்திட்ட உதவிகளை பெறுபவர்கள் மீள பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடமராட்சி பிரிதேச செயலகம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2022 ம் ஆண்டிற்க்கான அரச. நலன்புரி நன்மைகள் சபையின் நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெறுவதற்கு தகுதியான நபர்களை அடையாளம் காணும் பொருட்டே அவர்களை மீள பதிவு செய்யுமாறு... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நெத்தலியாற்றம் கரைதனில் அமரந்து அருள்பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று 09.09.2022 மிகச் சிறப்பான முறையில் சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஒத சுகாதார நடைமுறைகளை அமைவாக தேர்த்திருவிழா நடைபெற்றுது இதில் பக்தர்கள் புடைசூழ இத்திருவிழா நடைபெற்றது Read more »
குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்யவைத்தமை மற்றும் விடுதியில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியமை போன்ற காரணங்களால் யாழ்.நகரை அண்டிய ஐந்துசந்தி பகுதியில் உள்ள தனியார் விடுதி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா இந்த உத்தரவினை பிறப்பித்தார். புத்தளம் பகுதியில் இருந்து... Read more »
யாழ்.மாநகர சபைக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ்.மாநகரசபைக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த கழிவகற்றும் வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய ஜப்பான் அரசாங்கம் வழங்கிய இறக்குமதி வரிப் பணத்தை மீள கோரிய விவகாரத்தில், வடமாகாண ஆளுநரிடம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் அல்லது குற்றம் சுமத்தும் படலம் தற்போது... Read more »