வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் உதவியுடன் உலருணவுப்பொதி வழங்கிவைப்பு…!

“வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் நிறுவுனர் அமல்ராஜ் ஏற்பாட்டில் தொழிலின் நிமித்தம் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் அமைப்பான “வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின்  உதவியுடன் உலருணவுப் பொதிகள் இன்று (10.09.2022) தர்மபுரம். கனகாம்பிகைக்குளம். பொன்னகர். செல்வபுரம்  ஆகிய பகுதிகளில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 மற்றும் இம் மாதம் 8ம் திகதி பிறந்த நாளை சுவிஸ் மற்றும் கனட அகிய  நாடுகளில் வசிக்கும் புலம் பெயர் உறவுகள் இருவரின் 3இலட்சத்து 80 ஆயிரம்  ரூபா  நிதியிலேயே  குறித்த உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.

 

Recommended For You

About the Author: Editor Elukainews