வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் உதவியுடன் உலருணவுப்பொதி வழங்கிவைப்பு…!

“வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் நிறுவுனர் அமல்ராஜ் ஏற்பாட்டில் தொழிலின் நிமித்தம் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் அமைப்பான “வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின்  உதவியுடன் உலருணவுப் பொதிகள் இன்று (10.09.2022) தர்மபுரம். கனகாம்பிகைக்குளம். பொன்னகர். செல்வபுரம்  ஆகிய பகுதிகளில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 30... Read more »