மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இளைஞன் உயிரிழப்பு…!

யாழ்.பலாலி வீதி – கந்தர்மடம் சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கி.சரவணபவன் (வயது32) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,... Read more »

ஆட்டோ மீது பொலிஸார் துப்பாக்கி சூடு, இளைஞன் படுகாயம்! ஆட்டோ சாரதி கைது.. |

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி பயணித்த ஆட்டோ மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திஸ்ஸமகாராம – ரன்மினிதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட மோட்டார்சைக்கிள் பிரிவினர் நேற்றிரவு... Read more »

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் 70 பவுண் நகை திருட்டு!

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந் பெருந் திருவிழாவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்த நிலையில் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 70 பவுண் தங்க நகைகள் திருடப் பட்டுள்ளது. இது தொடர்பில் 18 பேர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தொிவிததிருக்கின்றனர். குறித்த... Read more »

கோவில் திருவிழாவில் வாள்வெட்டு! 3 பேர் படுகாயம்….!

ஆலய திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் வவுனியா – பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »