நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியிலும் சற்று முன்னர் நாடாளுமன்றம் கூடியுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு... Read more »
கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பாணின் விலை 300 ரூபா வரை உயரும் என அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக 13500 ரூபாவுக்கு விற்கப்பட்ட கோதுமை மா கறுப்பு சந்தையில் 20000 ரூபாவுக்கு... Read more »
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்-நிலை... Read more »
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியன் தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் நாட்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மரபு ரீதியான தேங்காய் எண்ணெய்... Read more »
கொழும்பிற்க்கு கடத்துவதற்காக நயினாதீவிலிருந்து கொண்டு வந்த 8.5 கிலோ கஞ்சாவுடன் யாழ்.நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான போலீஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில்... Read more »
மடு வலயக் கல்விப்பணிப்பாளராக பணியாற்றிய எஸ்.முகுந்தன் வடமாண கல்வி அமைச்சுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றிய திருமதி வலன்ரின் மடு வலயக் கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். குறித்த இடமாற்றங்கள் அவர்களின் சேவைக்காக மூப்பினை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டுள்ளது. Read more »
யாழ்.பொம்மைவெளி பகுதியில் பாழடைந்த வீடொன்றுக்குள் இருந்து போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கும் நிலையில் கைதான பெண்களிடம் இருந்து சுமார் 2 கிராம் போதைப் பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த... Read more »
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இலங்கைக்கான சீன துாதுவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவினை நீக்கவேண்டும். என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்தனர்.... Read more »
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தலைவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன் படி அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் மட்டக்களப்பு –... Read more »
தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்து மகன் உயிரிழந்துள்ளதாக நமுனுகுள காவல்துறையினர் தெரிவித்தனர். மியானகந்துர மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் நமக்குள மியானகந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட எச்.எம்.சமீரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை. அண்மையில் (29ஆம் திகதி)... Read more »