டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை... Read more »

முல்லைத்தீவில் யுவதி கடத்தல் விவகாரம்: 6 சந்தேகநபர்கள் கைது

முல்லைத்தீவு – குமுழமுனை பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட யுவதியொருவர், விடுதியொன்றில் வைத்து இளைஞனுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – குமுழமுனை... Read more »

குறையும் தங்க விலை! கொழும்பில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

தங்கத்தின் விலையில் தொடர் மாற்றம் பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1715.85 டொலராக பதிவாகியுள்ளது. சுமார் 12.35 டொலர்கள் குறைந்து இந்த விலை பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இவ்வாறு விலை குறைவு... Read more »

சஜித் தரப்பைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை

கேகாலை – களுகல மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (01) முற்பகல் இந்தத் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் கேகாலை – ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய... Read more »

ஜெனிவா நெருக்கடியிலிருந்து அரசைக் காப்பாற்றுவோம்: சஜித் உறுதி

“ஜெனிவாவில் இலங்கைக்குக் காத்திருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே செயற்படுவோம்”என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் பெரிய பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் நாடு தற்போதும் மிகப்பெரும் அபாய நிலைக்குக்... Read more »

கணவருடன் சென்ற பல்கலை மாணவிக்கு ஏற்பட்ட அவலம்!

அம்பாறை – நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந் போது வாகனமொன்றுடன் மோதுண்டு சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். காயமடைந்த... Read more »

மருத்துவ ஆலோசனை பெற மருத்துவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகை பாரியளவில் உயர்வு

மருத்துவக் கட்டணங்கள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் சிகிச்சை நிலையங்களில் நிபுணத்துவ மருத்துவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு நிகராக மருத்துவ ஆலோசனை கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. இதனால்... Read more »

சற்று முன்னர் சிறிலங்காவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கைச்சாத்தானது ஒப்பந்தம்!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச... Read more »

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு!

இலங்கையில் நீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி வீட்டு தேவைகளுக்கான நீர் நுகர்வுக்கு முதல் ஐந்து அலகுகளுக்கு 20 ரூபாவும், சேவைக் கட்டணமாக 300 ரூபாவும் விதிக்கப்படும். அடுத்து ஆறு முதல் 10 அலகுகளுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு அலகுக்கு 27 வசூலிக்கப்படுவதுடன் சேவைக்... Read more »

நடைமுறையாகிறது ரணிலின் வரி அதிகரிப்பு யோசனை!

நாட்டில் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய  இந்த அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெறுமதி சேர் வரி (vat tax) இன்று முதல் 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த... Read more »