தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகி மகன் உயிரிழப்பு-குற்றப் பார்வை.

பலாங்கொடை ஓபநாயக்க, பாடியாவத்தை பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடந்த ஞாயிற்க்கிழமை பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவதினத்தன்று அதிகாலை தந்தை மற்றும் மகனுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதையடுத்து குறித்த இளைஞர்... Read more »

பயங்கரவாத தடை சட்ட கையெழுத்துக்கு என்ன நடந்தது – தமிழ் தேசியப் பண்பாட்டு பேரவை கேள்வி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன்,சுமந்திரனின் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் வேறாகக் காணப்படுகின்ற நிலையில் தமிழ் தரப்பில் இருந்து இளைஞர்கள் புதிய மாற்றத்திற்கான அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்... Read more »

புளொட்டின் தலைவராக மீண்டும் சித்தார்த்தன் தெரிவு.

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பத்தாவது பொதுச்சபை கூட்டம் இன்றைய தினம் இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில்  இடம்பெற்றுள்ளது. இதன்போது கட்சியின்... Read more »

இலங்கை அரசியலில் விரைவான முன்னேற்றம்!ஜப்பான் பிரதமர் நம்பிக்கை

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த... Read more »

விரும்பாத ஓ.எம்.பியை தமிழ் தரப்பு அரசாங்கத்திடம் கேட்க வேண்டாம்! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் விரும்பாத ஓ.எம்.பி அலுவலகத்தை அரசாங்கத்துடன் பேசும் தமிழ் தரப்புகள் ஓ.எம்.பியை விரைவுப்படுத்துமாறு கூறுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »

புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும்,இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவருமான சி.ஜெயகாந்த் என்பவரின் அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ விடுதி கடந்த 30 ஆம் திகதி முறையான தேடுதல் அனுமதியின்றி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த தேடுதலின் போது அலுவலக தேவைக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் அனுமதியின்றி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய... Read more »

கோவிட் தடுப்பூசி தொடர்பில் வடமாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை.

வடக்கு மாகாணத்தில் கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் போது வாராந்த தரவுகளை தனக்கு அனுப்புமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது கோவிட் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் தமது பிரிவுகளில் உள்ள சுகாதாரத்... Read more »

வடக்கு மீனவர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

மண்ணெண்ணெய் இன்மையினால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஜூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார். தற்போது வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடி நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்... Read more »

கிண்ணியாவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது,

 கிண்ணியாவில் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெட்ரோலும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த... Read more »

நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கை ஆதரவு – சீனா அறிவிப்பு

சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக கம்போடியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார். 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் கம்போடியா சென்றுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில்,... Read more »