புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கான புதிய நிருவாகம் இன்று தெரிவு……!

புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்க்கான  புதிய நிருவாக தெரிவு காலை 9:00 மணியளவில் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.விஜயமோகனராசா தலமையில், இடம் பெற்றது. இதில் மு.ஜெகதேவன், நா.இராசலிங்கம், ந.இலங்கேஸ்வரன், சி.சிவகுமார், க.வேலும்மைலும், சி.அபிராம், ச.முகுந்தன் ஆகியோர் இயக்குநர்களாக தெரிவு செய்யப்பட்டு இயக்குநர்களிலிருந்து... Read more »

கொரோனா  கொற்றினால் ஒருவர் வடமராட்சியில் உயிரிழப்பு…….!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 91 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோணா கொற்று  காரணமாக மரணமடைந்துள்ளார். கடந்த 21  ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த முதியவருக்கு கொரோணா  அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோணா கொற்று  உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மரணம்... Read more »

மாட்டுவண்டி சவாரிப் போட்டி நாளை சோனப்பு விளையாட்டு மைதானத்தில்…..!

நெல்லியடி சதுரங்க கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாட்டுவண்டி சவாரிப் போட்டி நாளை  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கரவெட்டி சோனப்பு சவாரித்திடலில் நடைபெறவுள்ளதா நெல்லியடி சதுரங்க விளையாட்டு கழகத்தினர் அறிவித்துள்ளனர்.   Read more »

நாளை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இலக்கங்கள் 6.7.8.9 பெற்றோல் விநியோகம்.

நாளைய தினம்  மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இறுதி  இலக்கங்கள் 6.7.8.9 க்கே  பெற்றோல் விநியோகம் இடம் பெறவுள்ளதாக மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3.4.5 ஆகிய இலக்கங்களுக்கே பெற்றோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை இறுதி  இலக்கங்கள்... Read more »

கனடாவில் பிரபலமாகிவரும் இலங்கை தமிழ்ப்பெண்! குவியும் சொத்து மதிப்பு

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவில் பிரபல நடிகையாக மாறியுள்ளார். கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை – தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ராம் செல்வராஜா மற்றும் கிருத்திஹா குலேந்திரன் ஆகியோருக்கு பிறந்த பெண் குழந்தை மைத்ரேயியின் என்பவரே இவ்வாறு பிரபலமாகியுள்ளார். 20... Read more »

தமது கப்பலுக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டாம்! சீனா கோரிக்கை

தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள்தவிர்க்கும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளதாக ரொயட்டர் செய்திவெளியிட்டுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதியன்று வருவது தொடர்பில் இந்தியா வெளியிட்ட தகவலையை அடுத்தே, சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக... Read more »

பிரித்தானியாவில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி.

பிரித்தானியாவின் லிங்கன்ஷையரில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் பெயர் லிலியா வால்டிட் என பொலிஸாரினால் பெயரிடப்பட்டுள்ளது. லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த சிறுமி நேற்று மாலை 6.20 மணியளவில் பாஸ்டனில் உள்ள ஃபவுண்டன் லேனில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பம்... Read more »

இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தும் ஜப்பான்.

கடன்களை செலுத்தாததன் காரணமாக ஜப்பான், இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வர்த்தக சம்மேளனம் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ இதனை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் ஒப்புதல் கிடைத்தால் மாத்திரமே, நிதி உதவியையும் வழங்குவதற்கு... Read more »

யாழ். அரசாங்க அதிபரை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

யாழ்.மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல்கள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். அரசாங்க அதிபரை சந்தித்து நேற்று கலந்துரையாடியுள்ளனர். இதன்போது எரிபொருள் நெருக்கடியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதனை தீர்த்து வைக்க வேண்டும் என்பது குறித்தும் இது தொடர்பில்... Read more »

தொண்டைமானாறு கடலில் இறந்த நிலையில் கரையோரங்கும் மீன்கள்…..!

தொண்டைமானாறு  கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையோரங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு மீன்கள்  இறந்த நிலையில் கரை  ஒதுங்கியதற்கான காரணம் தொடர்பில் மீனவர்கள் குறிப்பிடும் போது   கடல்  ஏரியின் நீர் மட்டம் குறைந்து உப்பு  செறிவு அதிகரித்ததன் விளைவாக இவ்வாறு... Read more »