எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் முயற்சி..! இளைஞன் கைது, வடக்கில் இடம்பெற்ற சம்பவம்.. |

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன், கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கப் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்திலேயே நேற்று முன்தினம்  இரவு (29.06)... Read more »

யாழ்.மாநகரின் கழிவகற்றல் பொறிமுறை முற்றாக முடக்கம்..! மாநகர மக்களிடம் மாநகரசபை சுகாதார குழு விடுத்துள்ள கோரிக்கை… |

யாழ்.மாநகரசபையின் திண்ம கழிவகற்றல் செயற்பாடு முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாநகரசபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன், எரிபொருள் நெருக்கடியினால் இவ்வாறான நிலையேற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது... Read more »

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! 13, 17 வயது மாணவிகள் மீது துஷ்பிரயோகம், மேலும் இரு வழக்குகள் பதிவு.. |

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம்... Read more »

2021 G.C.E A/L பொறியியல், தொழிநுட்ப பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு… |

க.பொ.த உயர்தரப்பரீட்சை 2021 பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்தின் செய்முறை பரீட்சை பாட இலக்கம் (65) க்கான செய்முறைப் பரீட்சை நேற்று முன்தினம் 29 ஆம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி வரை இடம்பெற உள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.ஜீவராணி... Read more »