பிரித்தானிய தீவொன்றில் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்.

பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 89 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் 42 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவுக்குச் சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த... Read more »

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்குள் இணைய “15 அல்லது 20 ஆண்டுகள்” செல்லும்: கிளெமென்ட் பியூன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனின் முயற்சி முடிவடைய குறைந்தது “15 அல்லது 20 ஆண்டுகள்” ஆகும் என்று பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அந்நாட்டு சமூக வானொலி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன்... Read more »

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மையை ஆயுதமாக்க திட்டமிட்ட ரஷ்யா.

ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மை நோயை ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்யா 1990 வரை குரங்கம்மை வைரஸை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்த திட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி கனாட் அலிபெகோவ்  கூறியதாக பிரித்தனைய... Read more »

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான “முயற்சிகளை இரட்டிப்பாக்க” போரிஸ் ஜான்சன் உறுதி.

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு “முக்கிய உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்” என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, உக்ரைனிய... Read more »

இத்தாலியில் வெடித்து சிதறும் எட்னா எரிமலை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகின்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை ரோம், இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கியுள்ளதுடன்,... Read more »

பெரும் நிதி நெருக்கடியில் இலங்கை – சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு.

இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சீனா சாதகமான பங்கை வகிக்க தயாராக இருக்கின்றது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வான் வென்பின் இதனைத் தெரிவித்தார். நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை... Read more »

இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை.

இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார். தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள்... Read more »

தமிழ் இனப்படுகொலை குறித்து கனேடிய நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு.

தமிழ் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மே 18ம திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.... Read more »

பேரறிவாளன் விடுதலை..!!! கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு வைத்த முக்கிய வாதங்கள்.

கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு வைத்த முக்கிய வாதங்கள் பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு... Read more »

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது. இன்று அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது. ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும்,... Read more »