யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் இன்று காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆட்டகை ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இன்று காலை நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்த அமொிக்க துாதுவர் வடமாகாண... Read more »
அமெரிக்க நாடாளுமன்ற கட்டட வளாகத்திற்கு மேலாக பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய விமானம் இராணுவ பயிற்சி விமானம் என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாக கட்டடத்திற்கு மேலாக மர்ம விமானம் பறந்து செல்வதாகவும், அதன் மூலம் ஆபத்து இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை... Read more »
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் நேற்று முன்தினம்... Read more »
உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அறிய வருகின்றது. இதில் பல சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்துக்கு பொறுப்பான தளபதி டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி கூறியுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களில் சித்திரவதைகளுக்கு உள்ளானமைக்கான அடையாளங்களும் தலையில்... Read more »
உக்ரைனில் சர்வாதிகாரியான விளாடிமிர் புடின் இனப்படுகொலையை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை புடின் துடைக்க முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகின்றது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்தோடு உக்ரைனில் ரஷ்யர்கள் செய்த... Read more »
சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கார், ஹெலிகாப்டர், இராணுவ விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்து, உக்ரைன் தரைநகர் கிவ் நகருக்குச் சென்று, அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார் என டவுனிங் ஸ்ட்ரீட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் தலைநகருக்குச்... Read more »
உக்ரைன் ஆக்கிரமிப்பு போரின் முதல் 40 நாட்களில் உக்ரைனை விட மூன்று மடங்கு அதிகமான இராணுவ தளபாடங்களை ரஸ்யா இழந்துள்ளது என்று இராணுவ பகுப்பாய்வு தளம் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது கைப்பற்றப்பட்ட கருவிகளின் காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை கோடிட்டு, ஒரிக்ஸ் என்ற... Read more »
உக்ரைன் தலைநகர் கியேவுக்கு அருகிலுள்ள புச்சா நகரத்தில் ரஸ்ய படைகளால் போர்க்குற்றம் புரியப்பட்டுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து ரஸ்யா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ரஸ்யா, உக்ரைனில் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்ததன் பின்னர், அடிக்கடி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்... Read more »
கலேவெல-மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மாதிபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் ... Read more »