பயணத் தடை அமுலில்!  யாழ்நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு. –

பயணத் தடையிலும்  யாழ்நகரில் அதிகளவில்  மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது நாடு பூராகவும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை  கட்டுப்படுத்தும் முகமாக அரசினால்  பயணத்தடை  அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா ... Read more »

யாழ் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வரப்பிரகாசம் கிளரம்மா (வயது 85),  உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக நேரடியாக பிசிஆர் உள்வாங்கப்பட்ட... Read more »

யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த 100 வயதான முதியவர் உட்பட வீடுகளில் உயிரிழந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.மாவட்டத்தில் வீடுகளில் உயிரிழந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி சங்கானையை சேர்ந்த 64 வயதான பெண், தென்மராட்சியை சேர்ந்த 97 வயதான ஆண், சங்கானையை சேர்ந்த 46 வயதான பெண், வல்வெட்டித்துறையை சேர்ந்த 100... Read more »

தென்மராட்சியில் 112 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் சுமார் 85 பேருக்கு கொரோனா….!

தென்மராட்சியில் 112 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் சுமார் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, குறித்த... Read more »

இந்தியன் இழுவைமடி படகு மோதியதில் இருவரை காணவில்லை, இருவர் கரை சேர்ந்ததுள்ளனர்….!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் எல்லை தாண்டிய இந்தியன் இழுவைமடி படகு மோதியதில் இருவரை காணவில்லை, இருவர் கரை சேர்ந்ததுள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் கடலிற்கு தொழிலிற்க்காக இரண்டு படகுகளை எல்லை தாண்டிய இந்திய இழுவைமடி படகு... Read more »

அதிபர், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி.. |

இழுபறி நிலையிலிருந்து அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கமைய அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அடுத்த வரவு செலவு திட்டத்தினால் பல கட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலமையில் நடைபெற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் முன்மொழிவுகள் வரவு... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி! கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்திருக்கும் அறிவித்தல்.. |

பாடாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவத தொடர்பாக கல்வியமைச்சு தீவிர அவதானம் செலுத்திவருகின்றது. இதன்படி  க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது குறித்தே தற்போது ஆராயப்படுகின்றது. இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளதாவது, பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில்! 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 129 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக... Read more »

வடமராட்சி கிழக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்…!

தற்போது நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு, முள்ளியான் கிராம சேவகர் பிரிவுகள் இன்று  காலை முதல் முடக்கப்பட்டுள்ளன. குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம சேவகர்கள் நேறறு மக்களுக்கு அறிவித்துள்ளனர்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன்,  மக்களின் சுய கட்டுப்பாடும் தடுப்பூசியுமே இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு வழியை உருவாக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். யாழ்.மாவட்டத்தின் கொரோனா நிலைமை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்... Read more »