அதிபர், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி.. |

இழுபறி நிலையிலிருந்து அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கமைய அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அடுத்த வரவு செலவு திட்டத்தினால் பல கட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு

ஜனாதிபதி தலமையில் நடைபெற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் முன்மொழிவுகள் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படும்வரை

ஊக்குவிப்பு கொடுப்பனவாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும் அரசு இணங்கியுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews