மேக்ஸ்வெல் சரவெடி, ரோமன் பவல் அதிரடி! விறுவிறுப்பான போட்டியின் முடிவு🔥👇🏼

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நேற்று வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆஸ்திரேலிய அடிலைடு மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க... Read more »

ஈழத் தமிழச்சியின் சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழ்ப்பெண். இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பெண் அமிர்தா சுரேன்குமார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் (19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் அணியில்) இடம்பிடித்துள்ளார். Read more »

கட்டைக்காட்டில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான மரதன் போட்டி

சிறுவர் எழுச்சிவாரத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சிறுவர்,சிறுமிகளுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. கப்பலேந்தி மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை 07.00மணிக்கு வெற்றிலைக்கேணி சந்தியில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில்... Read more »

விறுவிறுப்பாக இடம்பெற்ற சக்திவேல் உள்ளூர் இறுதி போட்டி

வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உள்ளூர் போட்டித் தொடரான சக்திவேல் சீசன்- 2 இன் இறுதி போட்டி சக்திவேல் விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமானது. விளையாட்டுக் கழக தலைவர் சி.சிவதீசன் தலைமையில் இன்று மாலை 04.00 ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு... Read more »

தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு!

தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றிரவு யாழ்ப்பாணம் – சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, மங்கல இசை வாத்தியங்கள்... Read more »

திருகோணமலையிலிருந்து முதற்தடவையாக இலங்கை 19 வயது கிரிக்கட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவி!

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்வுக் குழுவினால் பங்களாதேசில் இடம்பெற்றும் 19 வயதிற்குற்பட்ட முக்கோன கிரிக்கட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டு பங்களாதேஸுக்கு பயணமாகியுள்ள இம்மாணவி விமோஷா பாலசூரிய பாடசாலை கிரிக்கெட் காலம் முதல் சிறப்பாக செயற்பட்ட ஒருவர் இவரது திறமைக்கு விரைவில் இலங்கை கிரிக்கெட் அணிக்குல்... Read more »

யாழ் மாஸ்ரேர்ஸ் பிரிமியர் லீக்-அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்

யாழ்ப்பாண மாஸ்ரேர்ஸ் பிரிமியர் லீக் 2024 பருவகாலம் முதலாம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலமெடுக்கும் நிகழ்வு மருதனார் மடம் ஹரி கொட்டேலில் 18.01.2024 மாலை 6 மணியளவில் தலைவர் ம. சிவரூபன் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது பருவ காலத்திற்காக பத்து அணிகளுக்கான 200 வீரர்கள் ஏலமிடப்பட்டனர்.... Read more »

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் காளை!

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது. அமைச்சர் மூர்த்தி அவர்களால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைக்கு தங்க நாணயத்தை பரிசாக இளைஞர்... Read more »

இலங்கை இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் போட்டியை இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இன்று (11.01.2024) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் C&D பிரிவுகள் இவ்வாறு பார்வையாளர்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் நுழைவதற்காக நுழைவு வாயில்கள்... Read more »

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான Franz Beckenbauer மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறக்கும் போது அவருக்கு வயது 78. பிரான்ஸ் பெக்கன்பவுர் ஜேர்மனியில் பிறந்த சிறந்த கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவர். 40 ஆயிரம் கோடியை உதறிவிட்டு துறவியான கோடீஸ்வரரின் ஒரே மகன்... Read more »