திருகோணமலையிலிருந்து முதற்தடவையாக இலங்கை 19 வயது கிரிக்கட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவி!

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்வுக் குழுவினால் பங்களாதேசில் இடம்பெற்றும் 19 வயதிற்குற்பட்ட முக்கோன கிரிக்கட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டு பங்களாதேஸுக்கு பயணமாகியுள்ள இம்மாணவி விமோஷா பாலசூரிய பாடசாலை கிரிக்கெட் காலம் முதல் சிறப்பாக செயற்பட்ட ஒருவர் இவரது திறமைக்கு விரைவில் இலங்கை கிரிக்கெட் அணிக்குல் உள்வாங்கப்படுவார் என்று நினைக்கிறேன். இம்மாணவி திருகோணமலை மண்ணுக்கு கிரிக்கெட் துறையில் மேலும் பெருமை சேர்ப்பார். இவரது சித்தப்பா ஆண்டான்குளம் மனோஜ் அவர்களும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.

திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியாலய மாணவி விமோக்ஷா பாலசூரியவுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
√•திருமலை பிரபா

Recommended For You

About the Author: Editor Elukainews