துன்னாலை  சதாசகாய மாதா வருடாந்த திருவிழா…..! (வீடியோ இணைப்பு)

துன்னாலை  சதாசகாய மாதா வருடாந்த திருவிழா வணக்கத்துக்குரிய பிதா  ஜேம்ஸ் நாதன் தலமையில் இடம் பெற்றது. கடந்த 04/09/2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று வணக்கத்துக்குரிய பிதா  ஜேம்ஸ் நாதன் திருப்பலி ஒப்பு கொடுத்தலுடன் காலை 7:00 மணிக்கு... Read more »
no smoking

சுருட்டு புகைப்பதற்க்காக  மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்……!

சுருட்டை புகைப்பதற்க்காக தீமூட்டிய வயோதிப மாது தீயில் எரிந்து சாவடைந்த  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. சுருட்டு  புகைக்கும் பழக்கமுடைய மூதாட்டி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04/09/2022   தீக்குச்சியை எடுத்து சுருட்டை பற்றவைக்க தீமூட்டிவிட்டு அதனை அணைக்காது எறிந்துள்ள... Read more »

காலிமுகத்திடலை விட மிக மோசமாக மாறியுள்ள ஆரியகுளம் : தர்சானந் விசனம்

யாழ். ஆரியகுளமானது தற்போது கொழும்பு காலிமுகத்திடலை விட மிக மோசமான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு  வழங்கிய நேர்காணலில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆரிகுளத்து சூழலில் ஜோடியாக குடைகளுடன்... Read more »

சுதந்திர தமிழீழம் வேண்டுமா? இல்லையா? வெகுஜன வாக்கெடுப்பு நடாத்துங்கள்….! எம்.கே.சிவாஜிலிங்கம்.

முன்னாள் பாாராளுமன்ற உறு்பபினரும். தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான  எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கடந்த 08.09.2022 அன்று வல்வெட்டித்துறையிலுள்ள தனது அலுவலகத்தில்  நடத்திய ஊடக சந்திப்பு. முழுமையான கணொளி இணைப்பு. Read more »

இரண்டு வாரங்களுக்கு பாணின் விலை குறையலாம்! வர்த்தக அமைச்சிடம் இருந்து சென்ற அறிவிப்பு

பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான திட்டத்தை நிறுத்துமாறு வெதுப்பக வர்த்தகர்களுக்கு வர்த்தக அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது. துருக்கி மற்றும் துபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாணின் விலையை அதிகரிப்பதை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.... Read more »

அடிபணிந்தார் அதிபர் ரணில் – ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், சிறிலங்கா அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, சிறிலங்காவின் அதிபர் ராஜபக்சர்களுக்கு கடன்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.... Read more »

இலங்கை அரசியல்வாதிகளின் முகங்களில் கரியை பூசிய அமெரிக்காவின் உயர் அதிகாரி!

இலங்கைக் விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியான சமந்தா பவர் வயல் நிலங்களை சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா-எலவில் உள்ள... Read more »

150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டம்

எதிர்வரும் வாரத்தில் நான்கு எரிபொருள் கப்பல்களில் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை திறைசேரி தரப்புக்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்கனவே வந்துள்ள இரண்டு டீசல் மற்றும் ஒரு மசகு எண்ணெய் கப்பல்களுக்கும்... Read more »

மீண்டும் உயரும் கோழி இறைச்சியின் விலை

எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை மீண்டும் உயர்த்த நேரிடும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம், நீர்க்கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அந்த சங்கம் கூறியுள்ளது. இதேவேளை,  முட்டைக்கான கட்டுப்பாட்டு... Read more »

12 மணிநேரமாக அதிகரிக்கப்போகும் மின்வெட்டு..!

ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு கிடைக்கவில்லை எனின் 10 தொடக்கம் 12 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துனுவர தெரிவித்துள்ளார். இன்று... Read more »