கர்ப்பவதி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டிலுள்ள கர்ப்பவதி பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது கட்டாயம் என கூறியிருக்கும் பிரசவ நரம்பியல் விசேட வைத்தியர் அஜித் திசாநாயக்க, கர்ப்பவதிகள் கொரோனா தொற்றுக்குள்ளானால் பெரும் சிக்கல் எனவும் கூறியுள்ளார். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வயிற்றிலிருக்கும்... Read more »

யாழ்.மாவட்டம் பேராபத்தில்! தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது, 200 மரணங்கள் பதிவு, மாவட்ட செயலர் எச்சரிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது சிறந்தது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மாவட்ட மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர்... Read more »

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகரில் வாள்வெட்டு குழ துரத்தி துரத்தி வாள்வெட்டு! 3 பேர் படுகாயம்.. |

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்.குருநகர் பகுதியில் வாள்வெட்டு குழு மோட்டார் சைக்கிளில் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் 3 பேர் படுகாயமைடந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் இன்று மாலை குருநகர் கடற்கரை வீதியில்... Read more »

யாழ்.போனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரை தொலைபேசியில் மிரட்டிய ஆசாமி! நீர்கொழும்பிலிருந்து துாக்கிவந்த யாழ்.பொலிஸார்.. |

யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்கவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இந்த... Read more »

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலி,ஒருவர் படுகாயம்..,!

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வான் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார்... Read more »

நாட்டை திக்குமுக்காட வைக்கும் கொரோனா மரணங்கள்! இலங்கைக்கு இரண்டாம் இடம்!

ஆசிய வலயத்தில் அதிக கொரோனா மரணங்கள் பதிவான வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பதிவாகிய கொரோனா மரணங்களின் அடிப்படையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக கொரோனா நிலைமை குறித்து அறிக்கையிட்டு வரும் worldometers இணையத்தளத்தை சுட்டிக்காட்டி  இந்த... Read more »

சமையல் எரிவாயு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி…!

நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர்... Read more »

பயண அனுமதி பத்திரம் – பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுகாதார பணிப்பாளரினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியினுள் வீதியில் பயணிக்க கூடிய குழுவினர்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் தெளிவான உத்தரவு ஒன்று... Read more »

இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு! ஊரடங்கு சட்டத்தை மதித்து வீடுகளில் இருப்பதே நல்லது.. |

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு மதிப்பளித்து மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும். என கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, ஊரடங்கு சட்டத்தை மீற கூடாது என எச்சரித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், நாட்டில் கொரோனா... Read more »

யாழ்.கோண்டாவிலில் சுகாதார நடைமுறையை மீறி பூப்புனித நீராட்டு விழா! 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.கோண்டாவிலில் சுகாதார யாழ்.கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்துகொண்டிருந்த சுமார் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜன்... Read more »