ஜனாதிபதி செயலகம் முன்பாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, மற்றும் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும்... Read more »
வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இடம் பெற்ற பார ஊர்தி உந்துருளி விபத்தில் 18 வயதுடைய கோயில் சந்தையை சேர்ந்த இளைஞன் ஒருவன் சற்றுமுன் மரணமடைந்துள்ளான். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது மாலிசந்தி வதிரி வீதியில் மாலிசந்தி நோக்கி... Read more »
பயங்கவாத தடுப்ப சட்டத்தை நீக்கக்கோரி இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் இன்று பருத்தித்துறை நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இக் கையெழுத்து போராட்டத்தில் ஆர்வத்துடன்... Read more »
ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளது. ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன்... Read more »
கடமையின் போது உத்தியோகபூர்வ சீருடையை அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அதிகாரி தனது உத்தியோகபூர்வ சீருடையுடன் காலணிகளை அணிந்து கொண்டு கடமையில் ஈடுபட்டது கமராவில் பதிவாகியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்... Read more »
சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக்கு, தன்னார்வத் தொண்டர்களுக்கான பொதுநலவாய விருதின் மூலம் இரண்டாம் எலிசபெத் மகாராணி அங்கீகரித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவதற்கும் பராமரிப்பதற்கும் எதிரிசிங்க, தன்னார்வ சேவைக்காக 211வது பொதுநலவாய விருது வழங்கப்படுவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 38 வயதான... Read more »
ஊடகவியலாளர் மெலிசியா கொலை விவகாரம்! குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது மேல் நீதிமன்றம்
ஊடகவியலாளர் மெலிசியா குணசேகரவின் கொலை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரன் ரத்னம் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த... Read more »
யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமியே... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சில அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் பணிகளில் திருத்தங்களை செய்துள்ளார். சில அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து ஜனாதிபதி நேற்று அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் முறையே 44 (1), 45 (1) மற்றும்... Read more »
சுழற்சி முறையில் இன்றைய தினமும் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும்... Read more »