பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது கணவர் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்குங்கள்.சந்தேக நபராக சிறையில் காலத்தை வீணடிக்காதீர்கள் என அவரது மனைவி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்... Read more »
நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, ஏ – பி மற்றும் சி வலயங்களுக்கு 04 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும்... Read more »
யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி இடமொன்றை தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெல்லிப்பழை விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டது. இதன்போது... Read more »
சிறுவர் பூங்காவுக்குள் மதுபோதையில் நுழைந்த வன்முறை கும்பல் பூங்காவில் பணியாற்றிய முதியவர் உள்ளிட்ட இருவரை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா சிறுவர் பூங்காவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, NP AAS 0351 என்ற இலக்கமுள்ள முச்சக்கர... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தொியவந்துள்ளது. வடக்கு மீசாலை பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 16ம் திகதி சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிருப்தி வெளியிடுகின்றனர். பெற்றோலுக்கு பதிலாக சுப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.இவ்விடயம் தொடர்பில்... Read more »
யாழ்.மாவட்டம் உள்ளிட்ட நாடு முழுவதும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செலலும் நிலையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது விசிறப்படும் ரெக்னிக்கல் மலத்தியோன் எனப்படும் இரசாயன பொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுதாவ தொிவிக்கப்படுகின்றது. வடமாகாணத்திலும் இந்த இரசாயனம் தற்போது இல்லை என்று வடமாகாண சுகாதார திணைக்கள... Read more »
கடல்வள ஆய்வுக்காக யாழ்ப்பாணம் வந்த அமொிக்க ஆய்வாளரின் உடமைகள் சில குருநகர் பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19ஆம்... Read more »
(மருதங்கேணி 23.02.2022) யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனத்தை மடக்கிக் பிடித்த இளைஞர்கள் அதனை மருதங்கேணி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. நீண்ட... Read more »
ஆளுநர் செயலகத்திற்கு முன் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார். நேற்றைய தினம் திங்கட்கிழமை காலையிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில்... Read more »