பல்கலைக்கழகங்களை உடனயாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று அடையாள சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஒன்றியம் ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது.... Read more »
ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று... Read more »
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான்... Read more »
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை அடுத்து 14.03.2022 இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட லிற்றோ சமயல் எரிவாயு வினியோக நிலையம் முன்னால் அதிகாலை முதல் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுமார் 75 பேருக்கு மாத்திரமே... Read more »
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு கழகம் உதயதாரகை பிறீமியர் லீக் எனும் உதைபந்து, கரப்பந்து, மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளை நேற்று முன்தினம் நடாத்தியுள்ளது. Read more »
13 ஜ நிராகரிப்போம், சமஷ்டியை கோருவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னமியால் நேற்று நடாத்தப்பட்ட. பேரணியில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வவுனியாவிற்க்கு சென்று கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர். வவுனியா நகரிலிருந்து வாகன பவனியுடன் ஆரம்பமான... Read more »
யாழ்.வேலணையில் குடும்ப தகராறினால் பெண்கள் இருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேலணை கிழக்கு பகுதியில் ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக, குறித்த பெண் மீதும் அவருடைய மகள் மீதும் நபர்... Read more »
இன்றும் பல மணிநேரம் மின்வெட்டு இடம் பெறவுள்ளதாக இலங்கை மன்சார சபை அறிவித்துள்ளது. இந்தவகையில் இன்று ஏ முதல் எல் வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 வரை இரண்டு மணிநேரம் 30 நிமிடங்களும் மாலை 6 மணி முதல் 11... Read more »
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்தில் நட்டாங்கண்டல் பொலிஸ் காவலரண் பகுதியில் வைத்து முறையற்ற அனுமதியினை பயன்படுத்தி மணல் ஏற்றிச் சென்ற இரண்டு கனரக வாகனங்களும் அதன் சாரதிகளும் நட்டாங்கண்டல் கைது செய்யப்பட்டுள்ளனர். நட்டாங்கண்டல் பொலிஸ் காவலரண் ஊடாக இன்று மாலை பயணம் செய்த... Read more »
இளைஞனாக சிறைக்குள் சென்று முதிர்ச்சியடையும் வயதிலும் கிளிநொச்சி ஆனைவிழுந்தானை சேர்ந்த சிவலிங்கம் விடுதலை பெற முடியாத நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க... Read more »