
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்வைத்துள்ளனர்.... Read more »

நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென மக்கள் கூடியமையால் அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. நேற்று மாலை (12-05-2022) ஊரடங்கு காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு என எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நேறு்று வியாழக்கிழமை(12)... Read more »

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்த தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார் எனவும், மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என விரும்புகின்றார்கள் எனவும் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில்... Read more »

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் ஒரு வாரத்திற்கு கூட போதுமானதாக இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்று தீவிரமடைந்துள்ளதாகவும், அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள்,... Read more »

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக இந்திய அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ளி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரபூர் ட்விட்டர் பக்கத்தில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரதமர்... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதாவது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நான்கு அடிப்படை நிபந்தனைகள் அடங்கிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும்... Read more »

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமையானது அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்கி நெருக்கடியை தீர்க்கும் முதல் படி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜலி சங் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமராக ரணிலின் நியமனம், மற்றும் சர்வகட்சி அரசை... Read more »

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோகம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோக பணிகள் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த தபால்... Read more »

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி, யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று ஆத்மார்த்தமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளால் மலரஞ்சலி... Read more »

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த யோசனை, ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. சஜித் பிரேமதாச, ஜனாதிபதியோடு போசியபோது, அவர் முன்னர் பதவியை ஏற்க அவர் மறுத்ததால், தொடரும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, நாடாளுமன்றத்தில்... Read more »