நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தில்ஆளும் கட்சியுடன் இணைந்து ரணில் செயற்பட்டதாக சுமந்திரன் எம் பி குற்றச்சாட்டு,

ஐனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை  விவாதத்திற்கு கொண்டுவரும் பிரேரணையை தடுக்கும் வகையில் ஆளும் கட்சியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் கடுமையாக சாடினார். “உங்கள் பெயர்கள் இன்று பலகையில் காட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதியை... Read more »

யாழ் கொழும்புத்துறை யில் கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதனது மகனுடன் தொழிலுக்கு சென்ற வேளை கடலில் தவறி விழுந்த... Read more »

நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கிகரிக்கப்படும் – வேழமாலிகிதன்.

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற அடிப்படை நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கிகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார். கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி... Read more »

முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது. குறித்த ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது.   இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலிக்கப்பட்டது. அங்கு முள்ளிவாய்க்கால்... Read more »

புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சீன பிரஜை உட்பட இருவர் உயிரிழப்பு.

இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் சீன பிரஜை உள்ளிட்டட இருவர் மரணமடைந்துள்ளனர். புத்தளம் கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பிட்டிய வீதி கிரிஞ்சமிட்டிய பிரதேசத்தில் கல்பிட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த... Read more »

பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.

தியத உயனவுக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது. மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. Read more »

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது.

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனரகாலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு... Read more »

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கட்டணத்தை இன்று செலுத்துவதற்கு நடவடிக்கை.

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கட்டணம் இன்று செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இரண்டு எரிவாயு கப்பல்களுக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளை முதல் நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்... Read more »

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பம்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சேவையை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு மேற்கொள்வது கட்டாயமாகுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,... Read more »