மட்டு.காத்தான்குடியில் சமுர்த்தி முன்னேற்ற மீளாய்வு கூட்டம்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுர்த்தி வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் காத்தான்குடி உதவிப் பிரதேச... Read more »

சபாநாயகர் ஆசனத்தில் அமர்வதில் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு.

சபாநாயகர் ஆசனத்தில் வந்து அமருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் தினேஸ் குணவர்த செயற்பட்டார் என்றும் எனவே இதற்கு அமைச்சர் தினேஸ் குணவர்தன உரிய விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம்... Read more »

யாழில் முஸ்லீம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்…!

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது. ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது முள்ளிவாய்க்கால்... Read more »

கிளிநொச்சி மாவட்டதில் பல பகுதிகளில் நேற்றைய தினமும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி.

கிளிநொச்சி மாவட்டதில் பல பகுதிகளில் நேற்றைய தினமும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. பொன்னகர், முறிகண்டி பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை முறிகண்டி பகுதியில் A9 வீதியில் வழங்கினர். இதேவேளை கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தை தரிப்பிடமாகக் கொண்ட... Read more »

முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை ஜனநாயக முரணானது….!கஜேந்திரகுமார்.

முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை அனைத்து ஜனநாயக விதிமுறைக்கும் முரணானதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் – கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய... Read more »

இனப் படுகொலை சித்திரங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வராத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நேற்று புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இனப்படுகொலையை நினைவுறுத்தும் சித்திரங்களும் காட்சிபடுத்தப்பட்ட  நிலையில் முள்ளிவாய்க்கால்  கஞ்சியும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் முன்பாக காய்ச்சப்பட்டது.  பல்கலைக்கழக நினைவுத்... Read more »

மே 18 என்பது  தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, எமது  மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த நாளாகும்….! சூரியமூர்த்தி சூரியபிதீபா வாசவன்.

2009  மே 18 என்பது  தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, எமது  மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த நாளாகும் என ் தமிழர் விடுதலை கூட்டணி மகளீர் பேரவை  செயலாளர் திருமதி: சூரியமூர்த்தி சூரியபிதீபா வாசவன் குறிப்பிட்டுள்ளார் இன்று அவர்... Read more »

வடமராட்சி கிழக்கிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த செல்வோருக்கும் இலவச போக்குவரத்து…..! ஏற்பாட்டாளர்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்லவிருக்கும் உறவுகள் இலவச போக்குவரத்து மேற்கொள்ள முடியும் என்றும் அவ்வாறு செல்லவுள்ளோர் பின்வரும்  இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களது இலவச போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும் என்பதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் தொடர்புகளுக்கு ‐... Read more »

கோப்பாய் பிரதேச செயலகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட செயலமர்வு.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் Centre for Children’s Happiness(CCH) நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும், சிறார்களின் ஆளுமை விருத்தியும் மற்றும் புத்தாக்கமும் எனும் கருப்பொருளில் செயலமர்வு பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம... Read more »

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில்.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும்... Read more »