நெருக்கடிகளை தீர்ப்பதற்கான முதற்படியே ரணிலின் நியமனம்: அமெரிக்கா வாழ்த்து.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமையானது அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்கி நெருக்கடியை தீர்க்கும் முதல் படி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜலி சங் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமராக ரணிலின் நியமனம், மற்றும் சர்வகட்சி அரசை... Read more »

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோகம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோக பணிகள் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த தபால்... Read more »

இன அழிப்பு வார முதல் நாள் அஞ்சலி யாழ்பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் முன்னெடுப்பு.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி, யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று ஆத்மார்த்தமாக யாழ்  பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய  நினைவேந்தலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளால் மலரஞ்சலி... Read more »

சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி.

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த யோசனை, ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. சஜித் பிரேமதாச, ஜனாதிபதியோடு போசியபோது, ​​அவர் முன்னர் பதவியை ஏற்க அவர் மறுத்ததால், தொடரும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, நாடாளுமன்றத்தில்... Read more »

தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் இது – கஜேந்திரன் எம். பி. அழைப்பு!

சிங்கள – பௌத்த பேரினவாதம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம் இது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் எம். பி. தெரிவித்தார். யாழ்ப்பாணம் – நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ஆவண காட்சிப்படுத்தலை இன்று ஆரம்பித்து வைத்து... Read more »

ராஜபக்சக்களின் மீட்பராக ரணில் மாறிவிட்டார்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு.

ராஜபக்சக்களின் மீட்பராக ரணில் விக்கிரமசிங்க மாறிவிட்டார் என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். இது போன்ற அரண்மனை சதிகளை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத குருமார்களுடன் இணைந்து... Read more »

ரணிலுக்கு பிரதமர் பதவி: மதகுருமார்கள் எதிர்ப்பு….!

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்க அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தற்போது நடத்தி வரும் ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளனர். அவர்கள் ரணிலை பிரமதராக்குவதானது ராஜபக்சக்களை பாதுகாக்கும் சூழ்ச்சி என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒமல்பே... Read more »

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் யாழ் நகரில் வெற்றி கொண்டாட்டங்களில்….!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து யாழ்ப்பாண நகரின் பிரதான வீதிகளில்... Read more »

ரணிலின் அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் அறிவிப்பு!

நாட்டின் பொறுப்புக்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொறுப்பேற்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

ரணில் பிரதமராவதை ஏற்க முடியாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானம் எடுத்துள்ளாரெனக் கூறப்படும் விடயம் தொடர்பில் கர்தினால் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்... Read more »