ரணில் பிரதமராவதை ஏற்க முடியாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானம் எடுத்துள்ளாரெனக் கூறப்படும் விடயம் தொடர்பில் கர்தினால் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் பணி முன்னெடுப்பு…!

முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று காலை  முன்னெடுக்கப்பட்டது Read more »

விசேட அதிரடிப் படைக்கு மே-18 இன அழிப்பு கஞ்சி வழங்கிய காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்….!

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற மே-18 இன அழிப்பு ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வில்  அவ் வீதியால் வந்த விசேட அதிரடிப் படையினருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இன்று முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கினர். மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்புத்... Read more »

இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால் காட்சிப்படுத்தல்….!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

இலங்கையில் மீண்டும் 16 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம்….!

இலங்கையில் மீண்டும் 16 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும், இன்று பிற்பகல் 2 மணி முதல்  பொலிஸ்  ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் போடப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி... Read more »

ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதிய பிரதமராக. பதவியேற்றார்…..!

ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

இந்திய மீனவர்களுக்கும் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை…..!

கிளிநொச்சிஇரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்திற்கு முன்னால் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை பானையில் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கஞ்சி பகிர்வோம் வலி சுமந்த கதை பகிர்வோம்... Read more »

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ வீட்டில் 300 யூரியா மூடைகள், 3,000 லீற்றர் டீசல், 200 நெல் மூடைகள் மீட்பு!

திஸ்ஸமஹாராம, கிரிந்த மாகம பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து 300 யூரியா உர மூடைகள், 3000 லீற்றர் டீசல், 200 நெல் மூடைகள் மற்றும் சிவப்பு பருப்பு மூடைகள் என்பனவும் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமத்திய மாகாண ஆளுநர்... Read more »

இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை:

நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாட்டில் கடந்த இரு தினங்களில் ஏற்பட்ட வன்முறைகளால் 136 வீடுகள்... Read more »