
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்க அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தற்போது நடத்தி வரும் ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளனர். அவர்கள் ரணிலை பிரமதராக்குவதானது ராஜபக்சக்களை பாதுகாக்கும் சூழ்ச்சி என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒமல்பே... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து யாழ்ப்பாண நகரின் பிரதான வீதிகளில்... Read more »

நாட்டின் பொறுப்புக்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொறுப்பேற்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் எடுத்துள்ளாரெனக் கூறப்படும் விடயம் தொடர்பில் கர்தினால் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது Read more »

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற மே-18 இன அழிப்பு ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வில் அவ் வீதியால் வந்த விசேட அதிரடிப் படையினருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இன்று முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கினர். மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்புத்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

இலங்கையில் மீண்டும் 16 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும், இன்று பிற்பகல் 2 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் போடப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி... Read more »

ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

கிளிநொச்சிஇரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான்... Read more »