தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள்தவிர்க்கும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளதாக ரொயட்டர் செய்திவெளியிட்டுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதியன்று வருவது தொடர்பில் இந்தியா வெளியிட்ட தகவலையை அடுத்தே, சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக... Read more »
பிரித்தானியாவின் லிங்கன்ஷையரில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் பெயர் லிலியா வால்டிட் என பொலிஸாரினால் பெயரிடப்பட்டுள்ளது. லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த சிறுமி நேற்று மாலை 6.20 மணியளவில் பாஸ்டனில் உள்ள ஃபவுண்டன் லேனில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பம்... Read more »
கடன்களை செலுத்தாததன் காரணமாக ஜப்பான், இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வர்த்தக சம்மேளனம் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ இதனை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் ஒப்புதல் கிடைத்தால் மாத்திரமே, நிதி உதவியையும் வழங்குவதற்கு... Read more »
யாழ்.மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல்கள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். அரசாங்க அதிபரை சந்தித்து நேற்று கலந்துரையாடியுள்ளனர். இதன்போது எரிபொருள் நெருக்கடியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதனை தீர்த்து வைக்க வேண்டும் என்பது குறித்தும் இது தொடர்பில்... Read more »
தொண்டைமானாறு கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையோரங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதற்கான காரணம் தொடர்பில் மீனவர்கள் குறிப்பிடும் போது கடல் ஏரியின் நீர் மட்டம் குறைந்து உப்பு செறிவு அதிகரித்ததன் விளைவாக இவ்வாறு... Read more »
வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தின் 15 வது ஆண்டு விழா இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச கேட்போர் கூடத்தில் அதன் வடமராட்சி கிழக்கு நிர்வாகியும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவகர் வ.தவராசா தலமையில் பிற்பகல்... Read more »
வடக்கின் புதிய ஆளுநராக டி எம் சுவாமிநாதன் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் ஆளுநர் மாற்றங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் மட்டும் கிடைக்கப் பெற்றுள்ள... Read more »
ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஆதரவு வழங்கினர் என்ற குற்றச்சாட்டு இன்று தமிழ் மக்கள் மத்தியில் பலத்த உரையாடலை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பு ரணிலிடமும், மற்றய தரப்பு டளஸ் அழகப்பெருமாவிடமும் பணம் வாங்கியுள்ளனர் என்றே பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரும்போதெல்லாம் இவ்வாறான... Read more »
அண்மையில் கலா ஏரி தேசிய பூங்காவில் வசித்து வந்த பரண என்ற யானை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தது. பரண யானையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற போது விசேட சம்பவம் ஒன்றின் மீது பலரும் அவதானம் செலுத்தியுள்ளனர். இறுதி சடங்கு இடம்பெற்ற இடத்திற்கு வந்த... Read more »
வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு யுவதிகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு யுவதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 20 வயதுடைய யுவதி என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த யுவதி கிரேசியன் தொகுதி,... Read more »