அரச பேரூந்துக்கு பின்னால் வந்து மோதிய மோட்டார் சைக்கிள்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி சந்தி பகுதியில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேரூந்து  தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்திய போது பின்னால்  வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து பேரூந்தில் மோதியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்... Read more »

நாளை முழு ஊரடங்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை:1 கோடி வர்த்தகம் பாதிப்பு: 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்தம்:

ராமேஸ்வரம் ஜன 08, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால்... Read more »

யாழ்.நகரிலுள்ள தனியார் வங்கி வாசலில் வழிப்பறி கொள்ளை! பட்டப்பகலில் துணிகரம்.. |

யாழ்.நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி திருடன் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.  நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்த முதியவரின்... Read more »

ஆரியகுளத்தில் மத சின்னங்களை திணித்தால் இறந்தவர்களின் அஸ்த்தி கரைக்கும் இடமாக ஆரியகுளத்தை மாற்றுவோம்! ஆளுநருக்கு சிவாஜி எச்சரிக்கை.. |

வடமாகாண ஆளுநர் மக்கள் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் என்பதை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக நிரூபிக்க முடியும் எனவும் கூறியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எம் கே சிவாஜிலிங்கம் முடிந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று முன்தினம் ... Read more »

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5 மாணவர்களுக்கான விசேட செயலமர்வு…..!

45 வருடங்களாக பிரித்தானியாவிலிருந்து  சமய, சமூக பணிகள் மட்டுமன்றி கல்விச் சேவைகளையும் செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த பிந்தங்கிய 142 பாடசாலைகளைச் சேர்ந்த 4862 தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான... Read more »

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கே.நந்தகுமாரன் நியமனம்! –

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம்  அவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த... Read more »

கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு நேற்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மின்தகன மையானமானது கரைச்சி பிரதேச சபையின் வழிகாட்டலில் மையான அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பு,  புலம்பெயர்ந்துள்ள மக்கள்,  கிளிநொச்சி வர்த்தகர்கள்,  மற்றும் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் 25... Read more »

காணிகள் விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலமையில் ஆராய்வு ……!

கிளிநொச்சி மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட மக்களது  காணிகளினை விடுவிப்பது தொடர்பில் வனப் பாதுகாப்பு,  மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் அதிகாரிகளுடன்  கலந்துரையாடல் ஒன்று நேற்று  இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் காணிகளில் மாவட்ட அபிவிருத்தியினை நோக்காக கொண்டு  பரிந்துரைக்கப்பட்ட... Read more »

யுத்தத்தால் மக்கள் அழிந்தார்கள்.சமதானம் ஏற்படுத்தியதற்க்காக ஜனாதிபதி பிரதமருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவா…… !

யுத்தத்தால் மக்கள் அழிந்தார்கள்.இந்நிலையில் 2009 ம் ஆண்டு ஜனாதிபதி பிரதம்ர் ஆகியோர் சமாதானத்தை ஏற்படுத்தினார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (7/1) பளை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை... Read more »

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து சி.சிறிதரன் பா.உ.உதவி…..!

கண்டாவளை  பிரதேச செயலர்  பிரிவுக்குற்ப்பட  விளையாட்டு கழகங்கள், கோவில்கள்,   பாடசாலைகள், என்பனவற்றிக்கு  பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம்  சிறிதரன் அவர்களின்  பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட  நிதி  ஒதுக்கிட்டின்  கீழ்  தட்டுவன் கொட்டி அமபிகை  வித்தியாலயத்திற்கு  100000!-  ரூபா  பெறுமதியான  தண்ணீர் பம்பி மற்றும் ... Read more »