தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரையோடு குருதி கொடை நிகழ்வு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரையோடு குருதி கொடை நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பூநகரி பிரதேச செயலகம் மற்றும் பூநகரி பிரதேச சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டும் 17 சடலங்கள் காத்திருப்பு! அனுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை, பணிப்பாளர் தகவல்.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய போதிய வசதியற்றிருக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்ட சடலங்களை அனுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.  யாழ்.மாவட்டத்தில் கொரோனாத் தொற்றினால் இறந்த சடலங்களை எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்... Read more »

யாழ் மாவட்டத்தில் கொவிட் சடலங்களை எரிப்பதில் சிக்கல்….!

கொவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் சடலங்கள் வழமையை விட அதிகமாக காணப்படுவதால் சடலங்களை எரிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சம்மந்தமாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலமையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்... Read more »

சிவப்பு வலயத்திற்குள் நாடு! இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு.. |

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமை மற்றும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு அடிப்படையில் இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார். இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்படும்... Read more »

யாழ்.வட்டுக்கோட்டையில் பெண்ணை வீதியில் தள்ளி விழுந்தி சங்கிலி அறுப்பு!

யாழ்.வட்டுக்கோட்டை – அராலி – செட்டியார்மடம் பகுதியில் வைத்து பெண் ஒருவரது ஒரு பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த பெண்ணும் அவரது உறவினரும் இன்று  அராலி வீதியால் யாழ்.நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த... Read more »

யாழ்.மாவட்ட மக்களுக்கு சுதேச மருத்துவ திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு! உங்கள் பகுதி சமூக மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.. (விபரம் இணைப்பு) |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்கள் சுதேச மருத்துவ ஆலோசனைகளை பெறவும்,  நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர்  மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களை சுதேச மருத்துவ... Read more »

சுதேச, ஆயுர் வேத மருத்துவம் குறித்து பிரதமரின் கருத்து!

ஆயுர் வேத ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து, சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள, ராஜபுர ஆயுர் வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், கொழும்பில் உள்ள, அலரி மாளிகையில்... Read more »

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார பணிப்பாளர்….!

இந்தியா மற்றும் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸ் பிறழ்வுகள் நுழைந்ததைப் போலவே தென் ஆபிரிக்க பிறழ்வும் இலங்கைக்குள் நுழையக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை எதிர்கொள்வதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் எவையும் இல்லை.... Read more »

சதொச விற்பனை நிலையங்களில் ஒரே தடவையில் 3 கிலோகிராம் சீனியை கொள்வனவு செய்ய முடியும்…!

லங்கா சதொச நிறுவனத்தின் எந்தக் கிளையிலிருந்தும் நபரொருவர் மூன்று கிலோகிராம் சீனியை நிர்ணய விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று சத்தொச விற்பனை நிலையத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய நிர்ணய விலைக்கு அமைவாக சீனியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்... Read more »

சுகாதார சேவைகள் பிரிவில் 6,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

சுகாதார சேவைகள் பிரிவில் 6,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார பிரிவைச் சேர்ந்த 9 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார பிரிவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் வைத்தியர்கள்,... Read more »