கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் நவகிரக கோட்டை மகாசக்தி அங்காள பரமேஸ்வரியின் திருவருள் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லாம் நிறைவா கட்டும் வாழ்க வாழ்க என இந்தியா தமிழ்நாடு கோவை ஆதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிகல்க... Read more »
இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து நச்சுத் தன்மை அற்ற உணவு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உற்பத்தி செய்யும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீட்டுத் தோட்த்தில் நச்சுத் தன்மை அற்ற சேதனப்பசளையை பயன்படுத்துவதை ஊக்கிவித்து பசுமை விவசாயத்தின் தேசிய கொள்கைக்கு ஆதரவளித்து... Read more »
முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் பகிர்ந்து உண்போம் 2022 என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் தாயகத்து நன்கொடையாளர்கள் மற்றும் புலம்பெயர் நன்கொடையாளர்களின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற 1400 குடும்பங்களிற்க்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.... Read more »
எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று அனைவரும் மகிழ்வான வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும், ... Read more »
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தினூடாக. “பொங்குவோம் பொங்க வைப்போம்” என்ற பெயருடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல கிராமங்களில் உள்ள நாளாந்த அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் பல குடும்பங்கள் தற்காலத்தில் பொருட்களின் விலையேற்றத்தால் பொங்கலை... Read more »
வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் சுற்று மதிலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் திறந்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த மதில் அமைக்கப்பட்டது. பாடசாலையின்... Read more »
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில், 12.01.2022 நேற்றைய தினம் சிறப்பு அதிரடிபடையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு வாள்களும் சிறப்பு அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள்... Read more »
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாளை பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறுவுள்ள நிலையில் அதற்கான பொருட்களை பெற முடியாத நிலையிலுள்ள மக்களிற்கு இவ்வாறு இன்றைய தினம் புலம்பெயர் தமிழர்களினாள் வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு குறித்த... Read more »
தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவில் வடக்கு இளைஞர்களால் நாளைய தினம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நடாத்தப்படவுள்ள பாரம்பரிய விளையாட்டு போட்டியின் முதன் நிகழ்வாக இன்றைய தினம் குறுந்தூர வீதி ஓட்ட போட்டி இன்று இடம் பெற்றது. இன்று பிற்பகல் 5:30 மணியளவில் மணற்காடு... Read more »
உழவர் திருநாளான தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். யாழ்ப்பாணத்தில், கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய சந்தை தொகுதிகளிலும் பொங்கல் பானைகள், பொங்கலுக்கு தேவையான... Read more »