நாதன்  குடியிருப்பு பகுதியில் பொங்கல் பொருட்கள் வழங்கல்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாதன்  குடியிருப்பு பகுதியில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாளை பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறுவுள்ள நிலையில் அதற்கான பொருட்களை பெற  முடியாத நிலையிலுள்ள மக்களிற்கு இவ்வாறு இன்றைய தினம் புலம்பெயர் தமிழர்களினாள்  வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு புன்னைநீராவி    பிரதேசபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin