இந்த வருடத்தில் மருந்து தட்டுப்பாட்டிற்கு முடிவு

சுகாதார அமைச்சுக்கு அதிபர் ரணில் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாலும் மேலும் இன்னோரன்ன நிதி நிறுவனங்களின் உதவிகளினாலும் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மருந்து தட்டுப்பாடு பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்... Read more »

19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு – பரிதாபமாக உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் குறித்த இளைஞர் ஏமாற்றியதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி நேற்று முன்தினம்... Read more »

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி,... Read more »

ஒருமாத பசு கன்றின் தாய் திருட்டு,  கன்று அழுது புலம்பல், ஆறுமாதம் கருவுற்ற பசுவும் திருட்டு..!

முகமாலை பகுதியிலே இன்று அதிகாலை திருடர்களால் இரண்டு பசு மாடுகள் களவாடப்பட்டுள்ளதாக பளை  போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பளை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று அதிகாலை திருடர்கள் இரண்டு விலை உயர்ந்த... Read more »

வெற்றிலைக்கேணி  பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  இருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி  பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  இருவர் படுகாயடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மிகவும் அவதான நிலையில் உள்ளதாகவும்,  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்  என்றும்... Read more »

நாய்கள் உண்ட நிலையில் சிசுவின் சடலம்  கண்டுபிடிப்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன்  பகுதியில் உடன் பிறந்த சிசு ஒன்றின் உடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு  மருதங்கேணி பொலீசாருக்கு  அறிவிக்கப்பட்ட நிலையில் மிருதங்கேணி பொலீசாரால் தற்போது தீவிர விசாரணைகள் முடக்கி விடப்பட்டுபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம்... Read more »

சுற்றுலா வீசாவில் வெளிநாடு சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானம்!

சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,... Read more »

திருமலை மாணவர்கள் ஐவர் படுகொலை நினைவேந்தல் எம் கே சிவாஜிலிங்கம் அலுவலகத்தில்….!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று  வல்வெட்டி துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் காலை இடம் பெற்றது. Read more »

விகிதாசார முறையே சிறந்தது – நா.உ.கலையரசன்

நாட்டிலுள்ள 8 ஆயிரம்  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டமாகும். எனவே பழைய முறையிலான விகிதாசார முறையே  சிறந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட... Read more »

யாழில் வாள்வெட்டு தாக்குதல் – 34 வயது இளைஞன் படுகாயம்

மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) இரவும் இடம்பெற்றயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த... Read more »