மயங்கி வீழ்ந்த பல்கலை மாணவன் திடீர் மரணம்!

கஹதுட்டுவ-தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழக விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் தனது அறையில் மயங்கி வீழ்ந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி ​​அவர் உயிரிழந்துள்ளார். தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழகத்தில்... Read more »

இந்தியால் கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஸாரான் ஹசீமுடன் தொடர்புடையவர்களான ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன்  தொடர்பில்  இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவவரை நேற்று திங்கட்கிழமை (02) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர்... Read more »

யாழில் சடுதியாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 742 பேர் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது. இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐஸ் மற்றும்... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி!

கட்டுவன – ஊருபொக்க வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் என்றும்... Read more »

மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு தயார்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு தயார்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி மற்றும் சேதவத்தை ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்த 80 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட... Read more »

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட முற்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில், பெப்ரவரி இறுதி வரை அந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 2023... Read more »

நாளை முதல் யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேரூந்துகள் சேவையில்!

யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்து சபையில் மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி  பயணிகள்போக்குவரத்து  அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார் என்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான... Read more »

இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு தயாரான நான்கு பசு மாடுகளை காப்பாற்றிய  பருத்தித்துறை பொலீசார்…..!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட குடவதை பகுதியில் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு தயாரான நான்கு பசு மாடுகளை பருத்தித்துறை பொலீசார் அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான உப பரிசோதகர் நாமல், உப பரிசோதகர் சேந்தன்,... Read more »

நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் – முற்றுமுழுதாக முடங்கப் போகும் துறை..!

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நியாயமற்ற வரி அறவீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 5ம்... Read more »

2023ஆம் ஆண்டில் முதல் சதத்தை பதிவு செய்த வீரர்

நியூஸிலாந் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டி கராச்சியில் நேற்று(02.01.2023) இடம்பெற்றது. இந்த போட்டியில் துடுப்பாட்டத்தில் டெவன் கொன்வே சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் புத்தாண்டில் முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்ற வீரர் என்ற... Read more »