அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட முற்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில், பெப்ரவரி இறுதி வரை அந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர், இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டது என்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews