யாழ்ப்பாணத்தின் கொரோனா நிலவரம்! அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு –

யாழ்ப்பாணத்தில் தற்போது 5414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொரோனா... Read more »

மேலும் 135 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,431 கொவிட் மரணங்கள்..!

– 71 ஆண்கள், 64 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 109 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 135 மரணங்கள் நேற்று (12) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

ஆழ்கடல் கடலட்டை தொழிலில் ஈடுபட்ட ஒருவரை மூன்று நாளாக காணவில்லை,தேடும் பணிகள் மூன்றாவது நாளாகவும் தீவிரம்…..!

நேற்று முன்தினம் சனிக்கிழமை கடலட்டை பிடிப்பதற்க்காக சென்ற திருகோணமலை குச்சவெளியை சேர்ந்த  30 வயதுடைய சுயூட்கான் பாஜத்கான் எனும் இரண்டு குழந்தைகளின் தந்தை  காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது காணாமல் போன நபர் கடலில் சுமார் எண்பது  அடி ஆழத்தில் ஒட்சிசன்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்.நாவாந்துறை பகுதியை சேர்ந்த ராஜன் மரியதெஸ்ரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »

மேலும் 144 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,296 கொவிட் மரணங்கள்

– 77 ஆண்கள், 67 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 122 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 144 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

கைதிகளின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

கைதிகளும் மனிதர்களே என்பதற்கிணங்க அவர்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. ஊடக சந்திப்பின் கலந்துகொண்ட... Read more »

வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தரை கொலை செய்தவர் 03 வாரங்களின் பின்னர் திருகோணமலையில் கைது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில், குடும்பத்தகராறு காரணமாக, 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர் ஒருவர், 3 வாரங்களின் பின்னர், இன்று திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மற்றைய நபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம்... Read more »

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்!

அம்பாந்தோட்டையில் இருந்து தென் கிழக்கில், 160 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில், நில நடுக்கம் பதிவாகியிருப்பதாக, புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நில நடுக்கம் 4.1 மக்னிரியூட் அளவில் பதிவாகியுள்ளது. அத்துடன், நில நடுக்கம் காரணமாக சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்படவில்லை... Read more »

வெளிநாடு செல்பவர்களுக்கு நிதி அமைச்சரின் மகிழ்ச்சித் தகவல்!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போதே நிதியமைச்சர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு... Read more »

கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது –

மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை, பொகவந்தலாவை பொலிஸார் இன்று (12) கைதுசெய்துள்ளானர். இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே நால்வரும்... Read more »