வன பாதுகாப்புத் திணைக்களத்தினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை 14.11.2021 மாலை பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையோரமாக 50 புங்கன் மரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. வன வள பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சமூக அக்கறையுள்ள இளைஞர்களும் மரக் கன்றுகளை நாட்டிவைத்தனர். மக்கள் அதிகம்... Read more »
(கோப்பாய்) தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாற்றத்திற்க்கான இளைஞர் பேரவையினரால் நேற்றைய தினம் குருதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. உரும்பிராயில் உள்ள கிராமிய உழைப்பாளர் அங்க அலுவலகத்தில்... Read more »
நுவரெலியா மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில், ஊஞ்சல் கயிறு இறுகியதில் 13 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழிந்துள்ளார் என்று நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது வீட்டில் சேலையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்து இறுகி சிறுமி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து... Read more »
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் அடை மழை காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மழைக் காலங்களில் கிராமத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெள்ள நீர் கிராமத்திற்குள் வந்து பின் அதே கிராமத்தைச் சேர்ந்த தனி... Read more »
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களால் குருதிக்கொடை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – அராலி மத்தியில் வாளுடன் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தொிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட சோதனையில் வாளுடன் குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து வாள் மீட்டதுடன் சந்தேகநபரை... Read more »
இறந்தவர்களை நினைவுகூருவது என்கிற சொல்லாடல் ஊடாக, சாதாரண இறப்புக்களுடன் தமிழின விடுதலைக்காக வித்தாகி போனவர்களின் தியாகங்களை இணைத்து மாவீரர் நாளை நினைவுகூருவது தொடர்பாக வடகிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் எடுத்த முடிவை பரிசீலனை செய்யவேண்டும். மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருக்கின்றது.இதுதொடர்பில் அந்தக்... Read more »
பெரமுன, சுதந்திர கட்சி,முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணியோடும் கூட்டுச்சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சி….!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சபையின் விசேட கூட்டம் நேற்று காலை சபையின் தவிசாளர் சாள்ஸ்.அரியகுமார் தலைமையில் இடம் பெற்றது. வரவு – செலவுத் திட்டத்தை வாக்கெடுப்புக்கு விட்டபோது... Read more »
யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வரையான வீதி புனரமைப்பின்போது பாலங்கள், மதகுகள் சீரமைப்பு செய்யப்படாமை தொடர்பாக வலி,மேற்கு பிரதேசசபை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்... Read more »
யாழ்.புங்குடுதீவில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு உள்ளூர் மீனவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள. இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என வேலணை பிரதேச சபை எதிரணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் தென்னிலங்கையை சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில்... Read more »