![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/11/IMG_20211114_102049-818x490.jpg)
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களால் குருதிக்கொடை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/11/IMG_20211114_102049-300x169.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/11/IMG_20211114_102208-300x169.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/11/IMG_20211114_102249-300x169.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/11/IMG_20211114_102446-300x169.jpg)
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த குருதி வழங்கும் நிகழ்வில் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்தனர்.