பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்   பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தம்.

கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்   பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள  தனியாருக்கு சொந்தமான... Read more »

வட-கிழக்கு ஆயர்கள் பேரவை விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்: யாழில் பொது அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்.

வட-கிழக்கு ஆயர்கள் பேரவை நவம்பர்-20 ஆம் திகதியைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற நாளாக கடைப்பிடிக்குமாறு விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என யாழில் நான்கு பொது அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன. கிராமிய உழைப்பாளர் சங்கம், வடமராட்சி கிழக்குப் பிரஜைகள் குழு,... Read more »

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை, யாழ் மாவட்ட செயலர்….!

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் குவிந்துவரும் நிலையில் அவ்வாறான தேவை இல்லை. எனவும், போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.  மாவட்டத்தில் சகல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதுடன், பலர் சிறிய கொள்கலன்களில்... Read more »

யாழில் கோர விபத்து..! ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்.. |

யாழ்.காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஆட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே  விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயம்... Read more »

யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் வாள்களுடன் ரவுடிகள் அட்டசாகம்! ஒருவர் காயம், வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு…!

யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் நேற்றய தினம் இரவு 25ற்கும் மேற்பட்ட ரவுடிகள் வாள்கள் சகிதம் நுழைந்து ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை உடைத்து, பெண்களை அச்சுறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  25ற்கும் மேற்பட்ட ரவுடிகள்... Read more »

திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள், ஒன்றுகூடல்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடு!

நாட்டில் கொரோனா பரவல் அபாயம் எழுந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் புதிய சுகாதார வழிகாட்டில் வெளியாகியுள்ளது.  இன்று செவ்வாய்க்கிழழமை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார நடைமுறைகள் வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இக்காலப்பகுதியில் சமய... Read more »

வீதி விபத்தில் மாணவி இறந்தமை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்….!

கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி உயிரிழந்ததை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது  இன்று காலை  8 மணி அளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக பாதசாரி கடவையை ... Read more »

உயர்தர அனுமதிக்காக வந்த மாணவி பாடசாலை வாசலில் விபத்தில் பலி….!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு  வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள்  கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில்  மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே... Read more »

கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கும் பத்துவருட ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சாதாரண சிறை..!

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பபட்ட ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் படகு, GPS , தொலைத்தொடர்பு சாதனங்கள், இழுவை மடி என்பனவும் பறிமுதல் செய்யப்ட்டுள்ளது இதேவேளை அவர்களது தனிப்பட்ட சொத்துக்களை மீனவர்களிடம் வழங்கவும் உத்தரவு... Read more »

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை! பலமான காற்றும் வீசும், வளிமண்டலவியல் திணைக்களம்.. |

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும். என வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது.  இதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய... Read more »