2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தொிவித்து எதிர்வரும் 29ம் திகதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. மேற்படி அறிவிப்பை இலங்கை அரச அதிகாரிகளின் தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ள... Read more »
180 மில்லி லீற்றர் (கால்போத்தல்) மதுபான போத்தலை தடைசெய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. பாவனையின் பின்னர் சிறியளவான இந்த மதுபான போத்தல்கள் அளவில் சிறியது என்பதால் பெருமளவு சுற்றுச் சூழலுக்கு வீசப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2018ஆம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்... Read more »
2019 இலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் இவ்வாறு தமிழ்ப்பகுதி ஆயர்கள் ஓரணியாக நிற்பது... Read more »
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வயாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சில இடங்களை... Read more »
(மருதங்கேணி நிருபர்) மாவீரர் வாரத்தில் இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு இறந்தவர்களை கூட்டாக நினைவு கூருவதற்க்கு 1975 ம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 106/1(3) ம் பிரிவின் ஒன்பது பேருக்கு தடை... Read more »
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தொிவித்தனர். கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், நீண்டகாலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன்... Read more »
பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பல்வேறு... Read more »
“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது. கிளி பீப்பிள் எனும் புலம்பெயர் அமைப்பின் நிதி... Read more »
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில், இன்று அதிகாலை, வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாள் மற்றும் கோடாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளுக்கு, சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஏழு பேரை, வீட்டின் உரிமையாளர் அடையாளம்... Read more »
இலங்கையில் ஒக்ரோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும்... Read more »