யாழ்.பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் குடும்ப பெண் கைது! |

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தொிவித்தனர்.  கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், நீண்டகாலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன்... Read more »

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கை நிறைவு!

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பல்வேறு... Read more »

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு .

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது. கிளி பீப்பிள் எனும் புலம்பெயர் அமைப்பின் நிதி... Read more »

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில், இன்று அதிகாலை, வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாள் மற்றும் கோடாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளுக்கு, சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஏழு பேரை, வீட்டின் உரிமையாளர் அடையாளம்... Read more »

தொற்றாளர் எண்ணிக்கை நாளாந்தம் 4 சதவீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையில் ஒக்ரோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும்... Read more »

பாடசாலைகளை ஒன்றுவிட்ட நாட்கள் நடத்துவது தொடர்பில் அவதானம்!

பாடசாலைகளை எதிர்காலத்தில், ஒன்றுவிட்ட நாட்கள், நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்றவேளை, இவ்வாறு குறிப்பிட்டார். ‘நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், ஒன்றுவிட்ட நாள்... Read more »

தமிழ் தேசிய பசுமை இயக்கம்நடாத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பம்!

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இன்று(20)முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை ஒவ்வொருநாளும் காலை... Read more »

உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளத் தயாராவோம்! – பந்துல அழைப்பு.

எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்கவேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “சீனாவில் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை உள்ளது. அதே நேரத்தில் அவர்களின் உணவுத் தேவையும் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸிலிருந்து... Read more »

நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகு!

நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகொன்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார். அவர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பீ.1.617.2.28... Read more »

தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் பலி!

குருணாகல் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாகமுவ மடகல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இப்பாகமுவ பிரதேசத்திலிருந்து மடகல்ல பிரதேசத்திற்கு பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூணுடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்... Read more »