தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் நாள் நிகழ்வு நடாத்துவதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவரால் தடை விதிக்கப்பட்டமைக்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. தீருவில் பொதுப் பூங்காவில் நிகழ்வை நடாத்துவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்த்துனால் கோரிக்கை கடிதம் ஒன்று... Read more »
மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரல்களை நடாத்துவது நமது கடமை, அதற்கு அரசியல்வாதிகள் முன்னால் நின்ற செயற்படுவதற்குத் தயாராக இருக்கவேண்டும். என தமிழ்தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே... Read more »
திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய... Read more »
இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான். மேலும் இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 8-00 மணியளவில்... Read more »
விடுதலைப் போராட்டத்தின் சத்தமற்ற ஊடக சாட்சியங்களுள் ஒன்றாக இருந்து மறைந்த மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் அவர்களிற்கு யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வதாக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஊடக பரப்பில் உரிமை கோரப்படாத மரணங்களும் காணாமல் ஆக்கப்படுதல்களும்... Read more »
இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாவதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, புதிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 26.11. 2021 வியாழக்கிழமை, 27.11.2021 வெள்ளிக்கிழமை... Read more »
யாழ்.பருத்தித்துறை – இமையாணன் பகுதியில் பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உடுப்பிட்டியை சேர்ந்த ந.ஜெயராசா (வயது 48) என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பனை மரத்தில் ஏற்றி கள்ளு சீவிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார்.... Read more »
யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்த தடைவிதிக்ககோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நீதிமன்ற தடையுத்தரவில் நவம்பர் 21ம் திகதி... Read more »
2014ம் ஆண்டு Glyphosate உள்ளிட்ட ஐந்து வகையான கிருமி நாசினிகள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிருமிநாசினிகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.சுமித்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி ஊடாக ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.... Read more »
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் இருந்த சமயம் உயிரிழந்த விதுசன் என்ற இளைஞனின் உடலில் 31 காயங்கள் இருந்தமை நீதிமன்ற விசாரணைகளல் தொியவந்திருப்பதாக சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக... Read more »