வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை! வடமாகாணத்திற்கு நெருக்கமாக வரும் புதிய தாழமுக்கம். நா.பிரதீபராஜா.. |

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாவதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியிருக்கின்றார்.  இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, புதிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 26.11. 2021 வியாழக்கிழமை, 27.11.2021 வெள்ளிக்கிழமை... Read more »

யாழ்.பருத்தித்துறையில் பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு!

யாழ்.பருத்தித்துறை – இமையாணன் பகுதியில் பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உடுப்பிட்டியை சேர்ந்த ந.ஜெயராசா (வயது 48) என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பனை மரத்தில் ஏற்றி கள்ளு சீவிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார்.... Read more »

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம், பல்கலைகழக நிர்வாகம் ஆகியவற்றுக்கும் தடையுத்தரவு..!

யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்த தடைவிதிக்ககோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நீதிமன்ற தடையுத்தரவில் நவம்பர் 21ம் திகதி... Read more »

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஐந்து வகையான கிருமி நாசினிகளை தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு இரத்து! |

2014ம் ஆண்டு Glyphosate உள்ளிட்ட ஐந்து வகையான கிருமி நாசினிகள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிருமிநாசினிகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.சுமித்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி ஊடாக ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.... Read more »

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலில் 31 காயங்கள்! சட்டத்தரணி சுகாஸ் தொிவிப்பு.. |

  மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் இருந்த சமயம் உயிரிழந்த விதுசன் என்ற இளைஞனின் உடலில் 31 காயங்கள் இருந்தமை நீதிமன்ற விசாரணைகளல் தொியவந்திருப்பதாக சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.  கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக... Read more »

பருத்தித்துறை நீதிமன்றில் போலீசாரால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி….!

(பருத்தித்துறை நிருபர்) பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,  எம் கே சிவாஜிலிங்கம், மாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், மற்றும் எஸ் பாலசிங்கம் ஆகியோர்களுக்கு பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி, ஆகிய பொலிஸ் நிலையங்களினால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல்... Read more »

உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது சிறுவன் மரணம்!

வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது சிறுவன் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உள்ள தமது காணியை குடும்பஸ்தர் உழவு இயந்திரன் மூலம் உழுதபோது தனது... Read more »

‘பட்ஜட்’டை எதிர்க்க மு.கா. தீர்மானம்!

அரசின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயா்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்பது என்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தின் தீர்மானத்தை கட்சி எம்.பிக்கள் மீறினால் அவர்களுக்கு எதிராகக் கடும்... Read more »

பண்டிகை காலங்களில் மக்கள் எதிர்நோக்கவுள்ள நெருக்கடி.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் சந்தைக்கு பேக்கரி பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவிவரும் கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா விநியோக நிறுவனங்களால் வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு சுமார்... Read more »

“மாற்றுவழியின்றி அடிபணிந்த கோட்டாபய அரசாங்கம்.

விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து கோட்டாபய அரசாங்கம் இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது. அரசாங்கம் விவசாயிகளிடம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்... Read more »