மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின்... Read more »
ஒரு நொடிப் பொழுதில் அனைத்துமே மாறலாம், எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் உடைந்து போகாமல் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்போம். எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை மனதில் தெளிவாக உணர்ந்தால் அனைத்தும் கடந்துவிடலாம். இந்த புத்தாண்டு புதுமை படைக்கட்டும்.கடந்தவை எமக்கு பாடமாகவே இருக்கட்டும்.வருபவை களமாகவே... Read more »
2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கையரான நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் ஈக்வடார் 2-வது... Read more »
வத்தளை, ஹூனுப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தீப்பரவலால் வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.தீப்பரவலால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார்... Read more »
புதுவருடத்தை முன்னிட்டு அடுத்த சில நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய சுகாதார வழிகாட்டில் இன்று வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார். இதன்படி நாளைய தினம் விருந்துபசாரம் அல்லது சிறியளவான விருந்துபசாரங்களை முன்னெடுக்கும்போது சுகாதார ஆலோசனைகளை... Read more »
பாலியல் தொழிலுக்காக உஸ்பெகிஸ்த்தான் நாட்டிலிருந்து பல பெண்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கையின் மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது இந்தப் பெண்களுக்கு உதவிகள்... Read more »
யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பணி நீக்கம்!
மதுபோதையில் கடமையில் இருந்த தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மதுபோதையில் கடமையில் இருந்துள்ளார். இது தொடர்பாக காங்கேசன்துறை... Read more »
யாழ்.மயிலிட்டி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மழைக்கும் மத்தியில் இன்று காலை 10:00 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு, போன்ற கோஷங்களை... Read more »
தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமனம் தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திருச்சபை... Read more »
(முல்லைத்தீவு) முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்திற்கு தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையினால் நூலகப் பேருந்து நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கையளிக்கப்பட்டது . மேற்படி நூலக பேருந்தின தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர்... Read more »